ஈராக் நாட்டின் முன்னாள் பிரதமர் சதாம் உசேன் அமெரிக்க ராணுவத்தினரால் கண்டுபிடிக்கப்பட்ட நாள் இன்று. இவரது ஆட்சி காலத்தில் மனித உரிமை மீறல்கள் அதிகமாக நடந்ததாக கூறி இவர்மீது குற்றம் சாட்டப்பட்டது.
அதனை தொடர்ந்து 2003ஆம் ஆண்டு ஈராக் போரினை அடுத்து இவரது ஆட்சி கலைக்கப்பட்டது. அதன் பின்னர் இவர் தலைமறைவாக பதுங்கு குழியில் தஞ்சமடைந்திருந்தார். இவரை தேடும் பணியில் அமெரிக்க ராணுவமும் ஈடுபட்டது. அமெரிக்க ராணுவம் இதே டிசம்பர் 14ஆம் தேதி 2003ஆம் ஆண்டு திகரிக்கதிக்கு வெளியே உள்ள ஒரு பதுங்கு குழியில் இவரை கண்டுபிடித்து கைது செய்தனர்.
பின்னர் அப்போதைய ஈராக் அரசு நவம்பர் 5, 2006ஆம் ஆண்டு இவரை தூக்கில் போட உத்தரவிட்டது. இதனை எதிர்த்து இவர் அளித்த மேல்முறையீடு டிசம்பர் 26இல் ரத்து செய்யப்பட்டது. அதனை அடுத்து டிசம்பர் 30, 2006ஆம் ஆண்டு சதாம் உசேனை தூக்கிலிட்டனர்.
பாகுபலி படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான நடிகர் ராணா பிறந்ததினம் இன்று.
நடிகர் ஆதி, நடிகை சமீரா ரெட்டி ஆகியோருக்கும் பிறந்தநாள் இன்று.
சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில்நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், வருமானவரி விலக்கு…
சென்னை : தமிழகம் முழுவதும் 9 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 36 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை…
புதுச்சேரி : பல மொழிகளில் ஹிட் பாடல்களை பாடி ரசிகர்களுக்கு பிடித்த பாடகர்களில் ஒருவராக இருக்கும் பாடகர் உதித் நாராயணன் ரசிகர்களை…
சென்னை : கடந்த ஒரு மாதத்தில் தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இன்றைய தினம் மத்திய பட்ஜெட் தாக்கல்…
புனே : இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்று விட்டது. மூன்று போட்டியில் வெற்றிபெற்று 3-1…
சென்னை : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். தாக்கல் செய்ததை…