ஈராக் நாட்டின் முன்னாள் பிரதமர் சதாம் உசேன் அமெரிக்க ராணுவத்தினரால் கண்டுபிடிக்கப்பட்ட நாள் இன்று. இவரது ஆட்சி காலத்தில் மனித உரிமை மீறல்கள் அதிகமாக நடந்ததாக கூறி இவர்மீது குற்றம் சாட்டப்பட்டது.
அதனை தொடர்ந்து 2003ஆம் ஆண்டு ஈராக் போரினை அடுத்து இவரது ஆட்சி கலைக்கப்பட்டது. அதன் பின்னர் இவர் தலைமறைவாக பதுங்கு குழியில் தஞ்சமடைந்திருந்தார். இவரை தேடும் பணியில் அமெரிக்க ராணுவமும் ஈடுபட்டது. அமெரிக்க ராணுவம் இதே டிசம்பர் 14ஆம் தேதி 2003ஆம் ஆண்டு திகரிக்கதிக்கு வெளியே உள்ள ஒரு பதுங்கு குழியில் இவரை கண்டுபிடித்து கைது செய்தனர்.
பின்னர் அப்போதைய ஈராக் அரசு நவம்பர் 5, 2006ஆம் ஆண்டு இவரை தூக்கில் போட உத்தரவிட்டது. இதனை எதிர்த்து இவர் அளித்த மேல்முறையீடு டிசம்பர் 26இல் ரத்து செய்யப்பட்டது. அதனை அடுத்து டிசம்பர் 30, 2006ஆம் ஆண்டு சதாம் உசேனை தூக்கிலிட்டனர்.
பாகுபலி படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான நடிகர் ராணா பிறந்ததினம் இன்று.
நடிகர் ஆதி, நடிகை சமீரா ரெட்டி ஆகியோருக்கும் பிறந்தநாள் இன்று.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…