இன்று பாரளுமன்ற ராஜ்யசபாவிற்கு முதன்முறையாக தேர்வாகியுள்ள 43 எம்.பி.,க்கள் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஜ்யசபாவுக்கு 20 மாநிலங்களில் இருந்து சுமார் 61 எம்.பி.,க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். கடந்த மார்ச் முதல் எம்.பிக்கள் தேர்வாகி வந்தனர்.ஆனால் நாட்டில் கொரோனா பரவல் காரணமாக, இவர்கள் பதவியேற்பு நிகழ்ச்சியானது தள்ளிக் கொண்டே இருந்தது.
இந்நிலையில் ராஜ்யசபாவின் தலைவர் வெங்கையா நாயுடு இவ்விவகாரத்தில் முடிவெடுத்ததை அடுத்து இன்று (ஜூலை 22) புதிய, எம்.பிக்களின் பதவியேற்பு நிகழ்ச்சி பாராளுமன்றத்தில் நடைபெறும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.அதன்படி வளாகம் முழுதும், விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.மேலும் பதவியேற்பு நிகழ்ச்சியில், புதிய எம்.பிக்கள் அனைவரும் பதவியேற்பது சந்தேகமே என்று கூறப்பட்ட நிலையில் முதன்முறையாக தேர்வாகியுள்ள 43 எம்.பிக்கள் இன்று (ஜூலை 22) பதவியேற்க உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…