குரூப் வீடியோ கால் பேசுவதற்கு ஜி-மெயில் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் மூலம் வீடியோ கால் பேசிக்கொள்ளலாம்.
கூகுள் அக்கவுண்ட் ஆனா, ஜி-மெயில் மூலமாக தரவுகளை ஒருவருக்கு அவரது ஜி-மெயில் அக்கவுண்ட் நம்பர் மூலமாக அனுப்பிவிடலாம். இதற்கு, அனுப்புவருக்கும், பெறுபவருக்கு ஜி-மெயில் அக்கவுண்ட் இருப்பது கட்டாயம். தற்போது இந்த ஜி-மெயில் அக்கவுண்ட் மூலமாக வீடியோ கால் பேசிக்கொள்ளலாம் என்கிற வசதியை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதனை ஆண்ட்ராய்டு மொபைலில் உபோயகப்படுத்த கூகுள் வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. அதன்படி,
முதலில், கூகுள் ஜி-மெயில் அக்கவுண்ட்டை திறக்க வேண்டும்.
ஜிமெயிலை திறந்து, Meeting Tab-ற்கு செல்லவும்.
புதிதாக Meeting ஏற்பாடு செய்ய New Meeting என்கிற தேர்வை தேர்வு செய்யவும். அதில் 3 விருப்பங்கள் வரும்.
அதில் ஏற்கனவே வீடியோ கால் மீட்டிங் உள்ள லிங்க் இருந்தால், அதனை கொண்டு மீட்டிங்கில் சேரலாம். புதியதாக மீட்டிங் ஆரம்பித்தால், அந்த லிங்கை மற்றவர்களுக்கு பதிவு செய்து மீட்டிங்கை ஏற்பாடு செய்யலாம். இல்லையென்றால், மீட்டிங் முகவரி மற்றும் கடவுசொல் கொண்டு மீட்டிங்கிற்கு நுழையலாம்.
இதனை கணினியில் திறக்க,
முதலில் ஜி-மையிலை திறக்கவும்.
Start a meeting என்பதை கிளிக் செய்யவும்.புதிய பக்கம் திறக்கும்.
உங்கள், கேமிரா, மைக்ரோ போன் உள்ளிட்டவைகளின் அனுமதி கேட்கப்படும். அதற்கு அனுமதி அளித்ததும், மீட்டிங் முகவரி மற்றும் கடவுச்சொல் கொண்டு வீடியோ கால் மீட்டிங்கில் இணையலாம்.
அதன் பிறகு புதிய திரையில் மீட்டிங் விபரம் வெளியாகும்.
அதில் நீங்கள் மற்றவர்களை சேர்த்துக்கொள்ளலாம். அதற்கு முகவரி சொல் மற்றும், கடவு சொல்லை அவர்களுக்கு அனுப்பிவிட வேண்டும். பின்னர், மீட்டிங் முடிந்ததும் end call என்பதை கிளிக் செய்யவும்.
டெல்லி : கடந்த வாரம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டதற்காக…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறை மானியம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அரசு…
சென்னை : தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதத்திலிருந்து கடும் வெப்பம் கொளுத்தி வருகிறது. இந்த வேளையில், சில இடங்களில்…
திருவனந்தபுரம் : கேரள மாநில முதல்வர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அனைத்து வளாகங்களிலும் சோதனை நடத்த…
புதுச்சேரி : காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவம் நாடுமுழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர், பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…