மக்கள் பிரதிநிதிகளை மிரட்டும் தொனியில் செயல்படுவதா..? அமைச்சர் கண்டனம்

Default Image

ஜெயலலிதா மரணத்தின் விசாரணை தொடர்பாக சர்சையாக கருத்து தெரிவித்த அமைச்சர்களுக்கு எதிராக கண்டனம் தெரிவித்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.வி சண்முகம் , மக்கள் பிரதிநிதிகளை மிரட்டும் தொனியில் I.A.S அதிகாரிகள் செயல்பட கூடாது. அமைச்சர்களை கட்டுக்குள் வைக்கவேண்டுமென்று கூறுவது சரியானதும் இல்லை என்று அமைச்சர் சி.வி சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்