விண்ணை பிளக்கும் அரோகரா கோஷத்துடன் திருச்சி – பழனியில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது!

Default Image

திருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

‘அரோகரா’  கோஷம் முழங்க, திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

திருவண்ணாமலை அண்ணாம்லையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த மாதம் 28-ந்தேதி துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்கியது.முக்கிய நிகழ்வான மகாதீபம் இன்று ஏற்றப்படும் .

அதன் படி அண்ணாமலையார் கோவிலில் இன்று அதிகாலை 4 மணிக்கு எல்லாம் பரணி தீபம் ஏற்றப்பட்டது.இந்நிலையில் திருவண்ணாமலையில் 2,668 அடி உயரம் கொண்ட அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.அப்போது விண்ணை பிளக்கும் அளவுக்கு பக்தர்கள்  ‘அரோகரா’  கோஷம் முழங்க, திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது.அதே போல்  திருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்