சபரி மலை ஐயப்பன் கோவிலில் மூன்று வகையான முன்பதிவு மாற்றம் ! தேவசம் போர்டு அறிவிப்பு !

Published by
Priya

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் பல மாநிலங்களில் இருந்து வருகை தந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் கார்த்திகை மாதம் சபரி மலை சீசன் தொடங்க இருக்கிறது.இந்நிலையில் சபரி மலை பயணம் குறித்து மூன்று விதமான முன்பதிவுகள் இருந்து வந்தது.

இந்நிலையில் தற்போது அந்த முன்பதிவு ஒரு விதமான முன்பதிவாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பத்ம குமார்  இது  குறித்து பத்திரிகையாளர்களிடம் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.”சபரி மலைக்கு வரும் பக்தர்கள் நிலக்கல்லில் இரங்கி ,பின்னர் கேரள அரசு பேருந்தில் பம்பை சென்று திரும்ப வேண்டும் என்று கடந்த சீசனில் அறிவிக்க பட்டிருந்தது.

தற்போது கேரள நீதிமன்றத்தில் புதிய உத்தரவு படி பக்தர்களின் வாகனங்கள் பம்பை வரை செல்லலாம் என்றும் இதனால் பயணம்,முன்பதிவு வழிபாடு முதலியவைகளை ஒரே இடத்தில்  முன்பதிவு செய்வது குறித்து ஆலோசனை செய்ய பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் சபரிமலை வரும் பக்தர்கள் தங்கள் வீடுகளில் இருந்து முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.

 

 

Published by
Priya

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

5 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

6 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

7 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

7 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

7 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

7 hours ago