மூன்று விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளனர்.
இரண்டு ரஷ்ய விண்வெளி வீரர்களையும் ஒரு நாசா விண்வெளி வீரரையும் சுமந்து சென்ற ரஷ்யாவின் விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
நாசாவின் கேட் ரூபின்ஸ் மற்றும் ரஷ்ய விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸின் செர்ஜி ரைஜிகோவ் மற்றும் செர்ஜி குட்-ஸ்வெர்கோவ் ஆகியோருடன் நேற்று காலை கஜகஸ்தானில் ரஷ்யா குத்தகைக்கு எடுத்த பைக்கோனூர் விண்வெளி ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டுள்ளது.
முதல் முறையாக, ஒரு வேகமான சூழ்ச்சியைப் பயன்படுத்தி மூன்று மணி நேரம் மூன்று நிமிடத்தில் நேற்று சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்று அடைந்தது. விண்வெளிக்கு சென்ற ரோஸ்கோஸ்மோஸின் மூன்று வீரர்கள் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் வாரத்தில் பூமிக்குத் திரும்பவுள்ளனர்.
இதற்கிடையில், 2011 ஆம் ஆண்டில் விண்வெளி விண்கலம் ஓய்வு பெற்றதிலிருந்து அமெரிக்க விண்வெளி வீரர்களை ஐ.எஸ்.எஸ்-க்கு அழைத்துச் செல்லும் வேலை ரோஸ்கோஸ்மோஸுக்கு உண்டு.
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…