மூன்று விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளனர்.
இரண்டு ரஷ்ய விண்வெளி வீரர்களையும் ஒரு நாசா விண்வெளி வீரரையும் சுமந்து சென்ற ரஷ்யாவின் விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
நாசாவின் கேட் ரூபின்ஸ் மற்றும் ரஷ்ய விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸின் செர்ஜி ரைஜிகோவ் மற்றும் செர்ஜி குட்-ஸ்வெர்கோவ் ஆகியோருடன் நேற்று காலை கஜகஸ்தானில் ரஷ்யா குத்தகைக்கு எடுத்த பைக்கோனூர் விண்வெளி ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டுள்ளது.
முதல் முறையாக, ஒரு வேகமான சூழ்ச்சியைப் பயன்படுத்தி மூன்று மணி நேரம் மூன்று நிமிடத்தில் நேற்று சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்று அடைந்தது. விண்வெளிக்கு சென்ற ரோஸ்கோஸ்மோஸின் மூன்று வீரர்கள் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் வாரத்தில் பூமிக்குத் திரும்பவுள்ளனர்.
இதற்கிடையில், 2011 ஆம் ஆண்டில் விண்வெளி விண்கலம் ஓய்வு பெற்றதிலிருந்து அமெரிக்க விண்வெளி வீரர்களை ஐ.எஸ்.எஸ்-க்கு அழைத்துச் செல்லும் வேலை ரோஸ்கோஸ்மோஸுக்கு உண்டு.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…