“புதிய மனிதா”டாஸ்க்கில் சுவாரஸ்யம் இல்லாமல் விளையாடியவர்கள் அனிதா மற்றும் ஆரியை ரியோ,சோம் உள்ளிட்ட சிலர் தேர்வு செய்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ‘புதிய மனிதா’என்ற லக்சரி பட்ஜெட் டாஸ்க் வழங்கப்பட்டது .அதில் சிறப்பான விளையாடியவர்கள் மற்றும் சுவாரசியம் குறைவாக விளையாடியவர்கள் யார் யார் என்பது தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக விளையாடிய மூவர் தலைவர் போட்டிக்கும் ,சுவாரஸ்யம் குறைவாக விளையாடியவர்கள் ஜெயிலுக்கு அனுப்புவதும் வழக்கம் .
அந்த வகையில் இந்த வாரம் நடைபெற்ற டாஸ்க்கில் சுவாரஸ்யம் குறைவாக விளையாடியதாக அனிதா மற்றும் ஆரியை ரியோ ,சோம் , அர்ச்சனா , ஜித்தன் ரமேஷ் மற்றும் ஆஜீத் ஆகியோர் கூறியுள்ளனர் .எனவே இவர்கள் இருவரும் ஜெயிலுக்கு போவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது .லவ் பெட் கோங்கின் அடுத்த டார்கெட் ஆரி மற்றும் அனிதா தான் போல என்று கருதப்படுகிறது.
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…