தூக்கத்தை குலைக்கும் இருமலை துரத்த…..!!!

Default Image

அநேகருக்கு இருமல் வந்தால் என்ன செய்வதென்றே தெரியாமல், யார் அவர்களிடம் பேசினாலும் கோபப்படுவார்கள். ஏனென்றால் இருமல் வரும் போது அது மனதை பாதிக்கிறது. இதனால் உடல்சோர்வு அடைந்து விடுகின்றனர். இருமலால் தூக்கமிழந்து வாழ்வோர் அநேகர் உண்டு அவர்களுக்கு ஒரு சிறந்த மருந்தாக இது அமையும்.

இரண்டு இரண்டு ஏலக்காயை தோல் நீக்கி வாய்ப்பூட்டு மெண்றுவிட்டு 2 நிமிடம் கழித்து கொஞ்ச வெண்ணீர் பருகுங்கள். ஒருமுறை கூட இருமல் இல்லாமல் நிம்மதியாக தூங்கலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்