கவிஞர் வைரமுத்து பிரபலமான தமிழ் திரைப்பட பாடலாசிரியர் ஆவார். இவர் பல்லாயிர கணக்கான பாடல்களை எழுதிய நிலையில், இவர் எழுதிய பாடலுக்கு பல விருதுகளும் கிடைத்துள்ளது. இவர் தன்னுடைய பணியில் மட்டுமல்லாது, சமூகத்தின் மீதும் அக்கறை கொண்டவராக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், ‘தமிழ்நாட்டில் இருந்து மதுவை சுத்தமாக முடித்து விடலாம் என தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், தமிழகத்தின் இந்த ஆண்டின் கட்டாய தேவை மதுவிலக்கு தான் என்றும், தமிழ்நாட்டையும், சமூகத்தையும் மாசுபடுத்தும் நஞ்சு என்று தான் மதுவை சொல்ல வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…