கவிஞர் வைரமுத்து பிரபலமான தமிழ் திரைப்பட பாடலாசிரியர் ஆவார். இவர் பல்லாயிர கணக்கான பாடல்களை எழுதிய நிலையில், இவர் எழுதிய பாடலுக்கு பல விருதுகளும் கிடைத்துள்ளது. இவர் தன்னுடைய பணியில் மட்டுமல்லாது, சமூகத்தின் மீதும் அக்கறை கொண்டவராக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், ‘தமிழ்நாட்டில் இருந்து மதுவை சுத்தமாக முடித்து விடலாம் என தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், தமிழகத்தின் இந்த ஆண்டின் கட்டாய தேவை மதுவிலக்கு தான் என்றும், தமிழ்நாட்டையும், சமூகத்தையும் மாசுபடுத்தும் நஞ்சு என்று தான் மதுவை சொல்ல வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கலிபோர்னியா : விண்வெளியில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பத்திரமாக மீட்க டிராகன் விண்கலம் கடந்த மார்ச்…
டெல்லி : இசைஞானி இளையராஜா இம்மாதம் (மார்ச்) 8ஆம் தேதியன்று லண்டனில் தனது முதல் சிம்பொனி இசையை அரங்கேற்றினார். 34…
சென்னை : அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்த நிலையில், அடுத்ததாக மாஸ் கம்பேக்…
டெல்லி : இந்திய அமலாக்கத்துறையானது நாட்டில் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை நடைபெறுவதை தடுக்கும் ஒரு அரசாங்க விசாரணை அமைப்பு ஆகும். இந்த…
பஞ்சாப் : ஒரு காலத்தில் எப்படி கலக்கிக்கொண்டு இருந்தீங்க இப்போ உங்களுடைய நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்கிற கேள்வியை இளம்…
வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சொந்தமாக ‘ட்ரூத் சொஷியல்’ (Truth Social) சமூக ஊடக தளம் வைத்திருக்கிறார்.…