நடிகர் சரத்குமார் அடுத்ததாக வெப் தொடரில் ஜெகபதிபாபுவுடன் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இயக்குனர்கள் உட்பட நடிகை,நடிகர்களும் ஓடிடி பக்கம் திரும்பி விட்டனர்.பலரும் வெப் தொடரில் நடிப்பதும் , இயக்குவதும் என்று இருந்து வருகின்றனர்.சமீபத்தில் கூட இயக்குனர்கள் இணைந்து பாவக்கதைகள என்ற பெயரில் ஒரு ஆந்தலாஜி வெப் தொடர் இயக்கி அது வெளியானதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.தற்போது மணிரத்னம் தயாரிப்பில் நவரசா எனும் வெப் தொடர் உருவாகி வருவதும் , அதில் சூர்யா உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடிப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருந்த சரத்குமார் வெப் தொடரில் நடிக்க உள்ளதாகவும் , தெலுங்கில் உருவாகவுள்ள இந்த வெப் தொடரில் தெலுங்கில் வில்லனாக நடிக்கும் ஜெகபதிபாபு ,கஸ்தூரி உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.’கார்ஷானா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாகவும் ,தமிழிலும் இந்த வெப் தொடர் டப்பிங் செய்யப்பட்டு விரைவில் ஹாட் ஸ்டாரில் ரிலீஸ் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ்,…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை…
சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற…