எப்புவுமே ஆண்கள்தான் படுக்கையறையில் தவறுகள் செய்வார்கள் என்று சொல்கிறார்கள் ஆனால் அது உண்மை இல்லை உண்மை எது என்பதை இதில் பாருங்கள்.
பொதுவாக ஆண், பெண் தாம்பத்யத்தில் இருவருமே ஆர்வத்துடன் இருந்தால் மட்டுமே அதில் பலன் கிடைக்கும். இருவரில் ஒருவருக்கு பிடிக்காமல் போனால் தாம்பத்யம் என்பது வலியும், வேதனையும் நிறைந்த ஒன்றாக மாறிவிடும். தாம்பத்யத்தில் வலி என்பது உடல்ரீதியாக மட்டுமல்ல மனரீதியாகவும் ஏற்படும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
எப்புவுமே ஆண்கள்தான் படுக்கையறையில் தவறுகள் செய்வார்கள் என்று கூறப்படுகிறது, ஆனால் உண்மை அதுஇல்லையாம், படுக்கையறையில் பெண்களும் சில தவறுகளை செய்கிறார்கள் என்று சொல்லபடுகிறது. இது ஆண்களை வெகுவாக பாதிக்கும் மேலும் இது அவர்களுக்கு தாம்பத்யத்தில் இருக்கும் விருப்பம் என்பது குறைந்துவிடுமாம்.
பொதுவாக பெண்கள் அழுவது சாதாரணமான ஒன்றுதான். ஆனால் அதற்கு பிறகும் உறவின் போது அழுவது சரில்லை என்று அர்த்தம். தாம்பத்யத்தில் அழுவது ஆண்களுக்கு பிடிக்காத விஷயங்களில் முதலாவதாக உள்ளதாம். ஆண்கள் கூறும் விமர்சனத்தில் என்ன சொல்கிறார்கள் என்றால் தாம்பத்யத்தில் போது தனது துணை அழுவது சலிப்பு தன்மை மற்றும் வெறுப்பை ஏற்படுத்துவதாகவும், ஆண்கள் ஏதோ தவறு செய்து விட்டதாக அச்சப்படுவதாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக உடலுறவின் போது நாம் இத்தனை குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் குழந்தைகள் இப்படி தான் இருக்க வேண்டும் போன்றவற்றை பேசுவதை ஆண்கள் விரும்புவதில்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால் சிலர் அப்படி இல்லாமலும் இருக்கலாம். சொல்லப்போனால் பெரும்பாலான பெண்களே இதனை விரும்புவதில்லை.
மேலும் சலிப்பான செயல்பாடு தாம்பத்யத்தில் பெண்கள் சலிப்பாக நடந்து கொள்வது ஆண்களை அதிக கோவத்தை உண்டாக்கும். பெண்கள் சலிப்பாக உணருவதை ஆண்களால் உணர முடியும்.அதே ஈசியாக அறிந்துவிடுவார்கள். நிறைய ஆண்கள் தாம்பத்யத்தில் பெண்கள் உற்சாகம் இல்லாமல் இருப்பது தங்களை வெறுப்படைய வைப்பதாக தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட சில பொசிஷன்களின் போது பெண்கள் உற்சாகமில்லாமல் இருப்பது ஆண்களின் விரக்தியை மேலும் அதிகரிக்கும் அதுபோல் புரியாத மொழியில் பேசுவது தாம்பத்யத்தில் போது உரையாடல் நல்லதுதான், ஆனால் அது எந்த மொழியில் என்பது மிகவும் முக்கியமானது. ஒருவேளை பெண்கள் ஆண்களுக்கு முழுமையாக தெரியாத அல்லது புரியாத மொழியில் பேசுவது ஆண்களுக்கு பிடிக்காத செயல்களில் ஒன்றாகும்.
முக்கியமாக தூக்கம் இது தாம்பத்யத்தை மொத்தமாக சிதைத்துவிடும். நீங்கள் தூக்கமாக இருப்பதாக காமிப்பது, நீங்கள் கவனம் செலுத்தாத மற்றும் அதில் ஆர்வமற்றவர் என்பதைக் தெளிவாக காட்டுகிறது. இதுயெல்லாம் தருணத்தை அழிக்கக்கூடும். தாம்பத்யத்தில் போது தங்கள் துணை ஆர்வமில்லாமல் தூங்குவது ஆண்களுக்கு மிகப்பெரிய வெறுப்பை ஏற்படுத்தும்.
சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இரு நாட்டு…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…