நடிகை தீபிகா படுகோனே தன் கையில் 18 லட்சம் மதிப்புடைய சோபர்ட் எனும் பிரபலமான கம்பெனியின் கடிகாரத்தை அணிந்து விளம்பர பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தற்பொழுது எல்லாம் சமூக வலைதள பக்கங்களில் தங்களது ரசிகர்கள் மற்றும் தங்களை பின்பற்றக்கூடியவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல சில நிறுவனங்கள் மற்றும் பொருட்கள் தயாரிப்பவர்களுக்கு விளம்பரம் செய்து கொடுப்பதன் மூலமாக நடிகைகள் மற்றும் நடிகர்கள் பலம் பணம் சம்பாதிக்கிறார்கள். தங்களுக்கு அந்நிறுவனத்திலிருந்து அனுப்பப்பட்டுள்ள பொருட்களை அணிந்து விளம்பரம் செய்ய வேண்டும்.
அதேபோல நடிகை தீபிகா படுகோனேவும் பல முக்கியமான மிக அதிக மதிப்புடைய பொருட்களுக்கு விளம்பரம் கொடுத்து அதற்கான சம்பளத்தையும் பெற்றுக் கொண்டு வருகிறார். அது போல தற்பொழுது சோபர்ட் என்று சொல்லக்கூடிய ஒரு பிரபலமான கடிகார கம்பெனி ஒன்றின் விளம்பரத்துக்கு தற்பொழுது இவர் தன்னை மாடலாக மாற்றியுள்ளார். அந்த கடிகாரத்தைப் பார்த்தால் நாம் சாதாரணமாக வாங்கக்கூடிய கடிகாரம் போல இருந்தாலும், அவர் கையில் கட்டியிருந்த சோபர்ட் கம்பெனியின் கடிகாரம் 18 லட்சம் மதிப்புடையதாம்.
இந்த புகைப்படங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்த புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள தீபிகா அவர்கள், நம்பகத்தன்மை மற்றும் நோக்கத்துடன் கூடிய வாழ்க்கையை வாழ்வது தனக்கு மகிழ்ச்சி தருவதாக பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்,
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…