நடிகர் சிம்பு மாநாடு பட சர்ச்சையில் சிக்கிய நிலையில், தற்போது சபரி மலைக்கு மாலை போட்டுள்ளார். இவர் மாநாடு படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நடிகர் சிம்புவின் நெருங்கிய நண்பரான மஹத், சிம்புவுடன் இணைந்து இரவு உணவு சாப்பிட்டதாக, புகைப்படத்தை வெளியிட்டு டின்னர் டம் வித் சுவாமி என பதிவிட்டிருந்தார். இவரது இந்த பதிவுக்கு பலரும் நல்ல கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில், சிலர் இந்த புகைப்படத்தை பார்த்து சிம்புவை திட்டி வருகின்றனர்.
அதில் ஒருவர், ஸ்டார் ஓட்டல்ல விரதம் இருக்கிறாரு, பாத்ரூம்ல டப்பிங் பேசுறாரு, சூட்டிங் பண்றத தவிர மாத்த எல்லாத்தையும் கரெக்ட்டா பன்றாரு இவரு, இன்னுமா இவங்கள எல்லாம் உலகம் நம்புது என கமெண்ட் செய்துள்ளார்.
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…
டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணியும் ராஜஸ்தான் அணியும்மோதியது . இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை…
டெல்லி : உச்ச நீதிமன்றம், ஒரு முக்கியமான தீர்ப்பில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க…