நடிகை சாய்ப்பல்லவி விளம்பரங்களில் நடிக்க மறுப்பதற்கு காரணம்.
நடிகை சாய்பல்லவி தென்னிந்திய நடிகைகளில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர். இவர் மலையாள திரைப்படமான பிரேமம் என்ற திரைப்படத்தில் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார். இவர் தமிழ் சினிமாவில் கஸ்தூரிமான் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்
அதனைத் தொடர்ந்து, இவர் பல தமிழ் படங்களில் நடித்துள்ள நிலையில் இவர் தமிழ் மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், விளம்பரங்களில் நடிக்காமல் போனது ஏன் என்று விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது, அந்த விளம்பரத்தில் நடித்து இருந்தால் எனக்கு பெரிய அளவில் பணம் கிடைத்திருக்கும். அதை வைத்துக்கொண்டு நான் என்ன செய்யப்போகிறேன். வீட்டுக்கு சென்றால் மூன்று சப்பாத்தி அல்லது கொஞ்சம் சாதம் சாப்பிடுவேன். வேறு எந்த பெரிய தேவையும் எனக்கில்லை. என்னால் பிறர் சந்தோஷத்துக்கு உதவ முடியுமா? என்றுதான் பார்க்கிறேன் அவ்வளவுதான். என்று கூறியுள்ளார்.
அமராவதி : நேற்று அறிவியல் துறையில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் சர்வதேச தினம் கொண்டாடப்பட்டது. இதற்கு பலரும் வாழ்த்து…
சென்னை : நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றிபெற்ற நிலையில், அக்கட்சியை சேர்ந்தவர்கள் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி…
சென்னை : லவ் டுடே எனும் படத்தை கொடுத்து தற்போதைய வளர்ந்து வரும் நடிகர் மற்றும் இயக்குனராக பிரதீப் ரங்கநாதன் மாறிவிட்டார்.…
சென்னை : அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள்…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நடத்தும் இந்த…
காசா : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஹமாஸ் அமைப்புக்கு எச்சரிக்கை விடுத்து பேசியியிருந்த நிலையில், மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் என…