45 நிமிடம் செயல்படாததற்கு காரணம் இது தான் – காரணம் கூறிய கூகுள் நிறுவனம்!

Published by
Rebekal

கடந்த சில தினங்களுக்கு முன்பதாக 45 நிமிடம் ஜிமெயில், யூடியூப் மற்றும் பிற சேவைகள் இயங்காததற்கு தனிநபரை அடையாளம் காண்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை தான் காரணம் என கூகுள் நிறுவனம் கூறியுள்ளது. 

கடந்த சில தினங்களுக்கு முன்பதாக ஆல்பாபெட் இன்க் எனும் நிறுவனத்திற்கு சொந்தமான கூகுளின் முக்கிய செயலிகளான யூடியூப் மற்றும் ஜிமெயில் ஆகிய சேவைகள் 45 நிமிடம் உலகம் முழுவதிலும் செயல்படாமல் நின்றது. இதனால் இந்த செயலிகளை நம்பியுள்ள உலகிலுள்ள பல கோடிக்கணக்கான மக்கள் அவதிக்குள்ளாகியத்துடன், காரணம் தெரியாமலும் தவித்து வந்தனர். இந்நிலையில் தற்பொழுது கூகுள் நிறுவனம் இதற்கான காரணத்தை கூறியுள்ளது.

பாதிப்படைந்த அன்றே இது குறித்து தங்களின் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில், இந்த ஜிமெயில் தளத்தில் ஏற்பட்ட பாதிப்பால் பலகோடிக்கணக்கானோர் அவதிக்குள்ளாக்குவார்கள் என்பதை அறிவோம், விரைவில் மீண்டும் பழைய நிலைக்கு மாற்றி அமைக்கப்படும் எனவும் கூறியிருந்தனர், அதன் பின் 47 மணி நேரத்தில் மீண்டும் கூகுளின் அனைத்து செயலிகளும் வழக்கம் போல செயல்படத்துவங்கியது.

இந்நிலையில், தற்பொழுது இதற்கான காரணத்தை கூறிய கூகுள் நிறுவனம், அக்டோபர் மாதத்தில் பயனர்களின் விவரங்களை கணக்கிட்டதில், சில தவறுகள் ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக கூகுளின் பயனர்கள் 0 என கட்டியதாக தெரிவித்துள்ளது. மேலும், அதனால் தான் கடந்த சில தினங்களுக்கு முன்பதாக 45 நிமிட கால செயலிழப்பு ஏற்பட்டதாகவும் கூறியுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

12 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

14 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

14 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

14 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

14 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

15 hours ago