கண்களில் கருவளையம் ஏற்பட இது தான் காரணம்!

Published by
லீனா
  • கண்களில் கருவளையம் ஏற்பட இது தான் காரணம்.
  • பின்வரும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது அழகுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். உடல் ரீதியான பிரச்சனையாக இருந்தாலும், அழகு ரீதியான பிரச்சனையாக இருந்தாலும் வரும் முன்பே வரமால் தடுப்பதற்கான வழியை தேடுவது தான் நல்லது.

ஆனால், பிரச்சனைகள் வந்த பின்பு தான், பணத்தை செலவு செய்து செயற்கையான மருத்துவ முறைகளை கைக்கொண்டு இந்த பிரச்னைக்கு தீர்வு காண முயல்கின்றனர். அந்த வகையில் இன்றைய இளம் தலைமுறையினரின் அழகு  தான் கண்களில் ஏற்படும் கருவளையம்.

தற்போது இந்த பதிவில், கண்களில் கருவளையம் ஏற்பட என்ன காரணம் என்று பார்ப்போம்.

தோல் சுருக்கம்

கண்களை சுற்றி தோல் அதிகமாக சுருக்கம் அடைந்து, நாளடைவில் அந்த சுருக்கம் கருப்பு நிறமாக மாறி கரு வளையங்கள் தோன்ற காரணமாக அமைகிறது.

சத்தில்லாத உணவுகள்

இன்று நாம் உண்கின்ற அணைத்து உணவுகளிலும், நமது உடலுக்கு தேவையான சத்துக்கள் இருப்பதில்லை. சத்து இல்லாத உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்வதாலும் கண்களில் கருவளையம் ஏற்படுகிறது.

அதிக வேலை

நமக்கு நாம் ஒய்வை தேடுவது போல நமது உடல் உறுப்புகளுக்கும் ஒய்வு என்பது மிகவும் அவசியமான ஒன்று. அதிக நேரம் படித்தல், டிவி பார்த்தல் போன்ற செயல்களில் ஈடுபடும் போதும் கருவளையம் ஏற்படும்.

 

Published by
லீனா

Recent Posts

“பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நள்ளிரவில் மிரட்டப்பட்டுள்ளனர்” – ஆளுநர் ஆர்.என்.ரவி.!

உதகை : ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று (ஏப்.25) காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டை குடியரசு துணைத் தலைவர்…

6 minutes ago

“காஷ்மீர் எனக்கு 2 சகோதரர்களை கொடுத்துள்ளது” தாக்குதலில் தந்தையை இழந்த பெண் உருக்கம்.!

கொச்சி: நாட்டையே உலுக்கிய கடந்த செவ்வாய்க்கிழமை ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய தீவிரவாத தாக்குதலில் தனது தந்தையை இழந்த கொச்சியைச்…

2 hours ago

காஷ்மீர் பயங்கரவாதிகள் ‘சுதந்திரப் போராளிகள்’.., புகழ்ந்து பேசிய பாக்., துணைப் பிரதமர்.!

இஸ்லாமாபாத் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. முதலில் இந்தியா சிந்து…

2 hours ago

லஷ்கர் – இ – தொய்பா தளபதி சுட்டுக்கொலை.! இந்திய ராணுவம் அதிரடி..!!

பந்திபோரா : ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் இருப்பதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், இந்திய…

3 hours ago

ஆளுநர் நடத்தும் மாநாடு : அரசு & தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் புறக்கணிப்பு.!

உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…

5 hours ago

TNPSC குரூப் 4 தேர்வு நாள் அறிவிப்பு! எப்போது தேர்வு.? எத்தனை பணியிடங்கள்.?

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …

5 hours ago