இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது அழகுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். உடல் ரீதியான பிரச்சனையாக இருந்தாலும், அழகு ரீதியான பிரச்சனையாக இருந்தாலும் வரும் முன்பே வரமால் தடுப்பதற்கான வழியை தேடுவது தான் நல்லது.
ஆனால், பிரச்சனைகள் வந்த பின்பு தான், பணத்தை செலவு செய்து செயற்கையான மருத்துவ முறைகளை கைக்கொண்டு இந்த பிரச்னைக்கு தீர்வு காண முயல்கின்றனர். அந்த வகையில் இன்றைய இளம் தலைமுறையினரின் அழகு தான் கண்களில் ஏற்படும் கருவளையம்.
தற்போது இந்த பதிவில், கண்களில் கருவளையம் ஏற்பட என்ன காரணம் என்று பார்ப்போம்.
கண்களை சுற்றி தோல் அதிகமாக சுருக்கம் அடைந்து, நாளடைவில் அந்த சுருக்கம் கருப்பு நிறமாக மாறி கரு வளையங்கள் தோன்ற காரணமாக அமைகிறது.
உதகை : ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று (ஏப்.25) காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டை குடியரசு துணைத் தலைவர்…
கொச்சி: நாட்டையே உலுக்கிய கடந்த செவ்வாய்க்கிழமை ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய தீவிரவாத தாக்குதலில் தனது தந்தையை இழந்த கொச்சியைச்…
இஸ்லாமாபாத் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. முதலில் இந்தியா சிந்து…
பந்திபோரா : ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் இருப்பதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், இந்திய…
உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …