நாம் முக அழகுக்காக செயற்கையான க்ரீம்களை உபயோகிப்பதை தவிர்த்து இயற்கை நமக்கு அளித்துள்ள பொக்கிஷமாகிய கடலை மாவை வைத்து எப்படி பளிச்சென்ற அழகிய முகம் பெறுவது என பார்க்கலாம்.
பெண்கள் குண்டாக ஒல்லியாக இருப்பதனால் கூட கவலை கொள்ளமாட்டார்கள் ஆனால், முகத்தில் பருக்கள் அல்லது கரும்புள்ளிகள் இருந்தாலோ, முகம் கருமை நிறமாக தெரிந்தாலோ மிகவும் வருத்தப்படுவார்கள். ஒரே வாரத்தில் இந்த நிலையை மாற்றஇயற்கை தீர்வு ஒன்றை அறிவோம்.
முதலில் கடலை மாவை எடுத்து அதனுடன் எலுமிச்சை சாற்றை மட்டும் கலந்து அதை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் களைத்து கழுவவும். இதை 3 நாட்களுக்கு செய்து வர முகத்தில் உள்ள கரும்புள்ளி மறையும். பின் கடலை மாவுட தொடர்ச்சியாக தயிர் கலந்து ஒரு வாரம் உபயோகிக்க முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மங்கி முகம் பளிச்சென்ற அழகு பெரும். இயற்கை தந்த வரமாகிய கடலை மாவை வைத்து பெரும் இந்த நிறமும் பொலிவும் உபயோகிப்பதை நிறுத்தினாலும் மங்காது.
சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…
இஸ்லாமாபாத் : நேற்று போலன் மாவட்டத்தில் பலுசிஸ்தான் கிளர்ச்சி அமைப்பான பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (BLA) சுமார் 500 பயணிகளுடன்…
டெல்லி : தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக சென்னையில் வரும் 22 ஆம் தேதி திமுக சார்பில் ஆலோசனைக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு…
பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு தொடங்கியதிலிருந்து அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்கான விஷயமாக மாறியிருக்கிறது. ஏனென்றால், இந்த கூட்டத்தொடரில்…