கொரோனா அச்சுறுத்தலால் ஜப்பான் மதுபான விடுதியில் எடுக்கப்பட்ட அதிரடி முடிவு.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் பாலா நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த சில வாரங்களாக சில நாடுகளில் இயல்பு நிலை திருப்பி வருகிற நிலையில், ஜப்பானில் உள்ள மதுபான விடுதி ஒன்றில், தனி மனித இடைவெளியை கடைபிடிப்பதற்காக, ஒரு பெரிய கண்ணாடி டம்ளர்கள் தலையிலாக தொங்கவிடப்பட்டுள்ளன. அந்த மதுபான விடுதிக்கு வருபவர்கள், கண்ணாடி டம்ளருக்குள் இருப்பார்கள். இதுவும் ஒருவகையான தடுப்பு போல செயல்படும் என அந்த விடுதி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏ மயிலை வேலுவின் இல்லத் திருமண விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட…
சென்னை : நடிகர், கார் ரேஸ் ஓட்டுநர் என பன்முக திறமையாளராக விளங்கும் அஜித் குமாருக்கு நேற்று முன்தினம் டெல்லியில்…
சென்னை : சென்னை தென்மேற்கு மாவட்டக்கழக செயலாளர் - சட்டமன்ற உறுப்பினர் மையிலாபூர் எம்.எல்.ஏ த.வேலுவின் மகள் அனுஷா -…
சென்னை : சந்தானம் நடிப்பில் 2016-ல் வெளியான தில்லுக்கு துட்டு படம் ஹிட்டானதை தொடர்ந்து அதே பாணியில் தில்லுக்கு துட்டு…
தர்மபுரி : இன்று தர்மபுரியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த…
தருமபுரி : தேமுதிகவின் இளைஞரணி செயலாளராக விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். பிரேமலதாவின் வசம் இருந்த பொருளாளர்…