இத்தாலியில் உள்ள ‘போரினி மிலனேசி’ நிறுவனம் உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த பெண்கள் கைப்பையை தயாரித்துள்ளது. இந்த ஹேண்ட் பேக்கிங் விலை ரூ.53 கோடியாம்.
பொதுவாக பெரும்பாலான செல்லும் போது, ஹேண்ட் பேக் பயன்படுத்துவது வழக்கம். எனவே இந்த ஹேண்ட் பேக்கை விதவிதமான மாடல்களில் வாங்குவர். இந்நிலையில், இத்தாலியில் உள்ள ‘போரினி மிலனேசி’ நிறுவனம் உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த பெண்கள் கைப்பையை தயாரித்துள்ளது. இந்த ஹேண்ட் பேக்கிங் விலை ரூ.53 கோடியாம். இந்த நிறுவனம் இதுபோன்று 3 கைப்பையை செய்துள்ளது.
இந்த நிறுவனம், ஒவ்வொரு பையையு தயாரிக்க ஆயிரம் மணி நேரம் எடுத்துள்ளது. இந்த நிறுவனம் இதுகுறித்து, தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், ‘மக்காத பிளாஸ்டிக்குகளால் மாசுபடும் கடல்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த கைப்பைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூல கிடைக்கும் பணத்தில், ரூ.7 கோடி கடல்களை தூய்மைப்படுத்த வழங்கப்படும்.’ என பதிவிட்டுள்ளது.
இந்த கைப்பையில், பளபளக்கும் முதலை தோலால் செய்யப்பட்டுள்ளது. இந்த பையில், 10 தங்க பட்டாம்பூச்சிகள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பட்டாம்பூச்சிகள் வைரங்கள், அரியவகை ரத்தினங்கள் பாதிக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டு உள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…