கைகளால் உழைத்து சம்பாதித்தவர்களை பார்த்தீர்கள்.. கால் புகைப்படத்தை வைத்து மாதத்திற்கு 2.9 லட்சம் சம்பாதித்தவரை பார்த்தீர்களா!

Published by
Surya

அமெரிக்காவை சேர்ந்த ஜேசன் ஸ்டார்ம் என்பவர், தனது கால்களின் புகைப்படங்களை விற்பனை செய்வதன் மூலம் மாதத்திற்கு 2.9 லட்ச ருபாய் சம்பாதிக்கிறார்.

மக்கள் அனைவருக்கும் தங்களின் வேலையை தவிர்த்து, மற்றொரு வேலை செய்து, கூடுதலாக பணம் சம்பாதிக்க விரும்புகிறார்கள். அதற்காக பல செயல்கள் செய்து வருகின்றனர். சில நேரங்களில் அது பயனுள்ளதாக அமைந்தால், தாங்கள் செய்யும் வேலையை விட்டுவிட்டு இதனை முழுமையாக செய்து வருவார்கள்.

அதில் ஒருபங்காக, யூ-டியுப் போன்ற சமூக ஊடகங்களில் எளிதாக பணம் சம்பாதிக்க பல வழிமுறைகள் உள்ளனர். நீங்கள் ஒரு உணவு பிரியராக இருந்தால், அதனை விடியோவாக பதிவு செய்து, அதன்மூலம் பணம் சம்பாதிக்கலாம்.

மேலும் மக்கள் சிலர் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் சில வினோதமான செயல்களைச் செய்து, அதன்மூலம் பணம் சம்பாதித்து வருகின்றனர். அந்தவகையில் அமெரிக்கா, அரிசோனா மாநிலத்தில் வசித்து வரும் 35 வயதாகும் ஜேசன் ஸ்டார்ம், தனது கால் புகைப்படங்களை விற்பனை செய்வதன் மூலம் ஒரு மாதத்திற்கு 4,000 டாலர் (அதாவது ரூ. 2.9 லட்சம்) வரை சம்பாதித்து உள்ளார்.

ஜேசன், தனது கால்களின் புகைப்படத்தை மட்டுமே பதிவிடுவதற்காக, ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கினார். தற்பொழுது அந்த பக்கத்தை 4,900- க்கும் மேற்பட்ட பின்தொடர்ந்து வருகின்றனர்.

Published by
Surya

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 hour ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

7 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

7 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

7 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

7 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

7 hours ago