ராணுவத்தில் பணியாற்aறிய தம்பதியரின் மகளா இந்த பிரபல நடிகை.!

Published by
Ragi

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் பிரியங்கா சோப்ரா. இவர் ஒரு சில ஹாலிவுட் படங்களிலும், வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளார். இவரது கணவர் பிரபல பாப் பாடகரான ஜின் ஜோன்ஸ் என்பவர் ஆவர். இவரது பெற்றோர்களை கூடுதலாக யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. 

இந்த நிலையில் தற்போது பிரியங்கா, யாரும் அறியாத தகவலை வெளியிட்டது மட்டுமில்லாமல் தன்னுடைய பெற்றோரின் புகைப்படத்தையும் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் தனது பெற்றோர்கள் இருவரும் இந்திய இராணுவத்தில் பணி புரிந்தவர்கள் என்றும், இன்று நமது சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக தங்கள் வாழ்க்கையை சேவையில் கொடுத்த அனைத்து வீழ்ந்த ஹீரோக்களையும் பற்றி சிந்திக்கலாம் என்று பதிவிட்டுள்ளார்.

Published by
Ragi

Recent Posts

பாஜக-வுக்கு செயல்படும் காங்கிரஸ் நிர்வாகிகள்! “விரைவில் சுத்தம் செய்ய வேண்டும்” – ராகுல் காந்தி பளிச்.!

பாஜக-வுக்கு செயல்படும் காங்கிரஸ் நிர்வாகிகள்! “விரைவில் சுத்தம் செய்ய வேண்டும்” – ராகுல் காந்தி பளிச்.!

குஜராத் : மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி குஜராத்திற்கு இரண்டு நாள்  சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது…

12 hours ago

IND vs NZ : சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி.. யாருக்கு சாதகம்? பிட்ச் & வானிலை ரிப்போர்ட்.!

துபாய் : துபாயில் நாளை நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்தியா மற்றும்…

14 hours ago

ஐயோ போச்சா!! தொடரும் தவெக போஸ்டர் பிழைகள்… வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.!

சென்னை : தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தவெக சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் தமிழக…

15 hours ago

தமிழ்நாடு முழுவதும் கைது செய்யப்பட்ட தவெக தொண்டர்கள் – விஜய் கடும் கண்டனம்.!

சென்னை : பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, தவெக சார்பில் தமிழ்நாடு…

17 hours ago

‘பிங்க் ஆட்டோ’ திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! சிறப்பு என்ன?

சென்னை : இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ‘உலக மகளிர் தின விழாவில், சென்னை மாநகரத்தில்…

17 hours ago

திமுக ஊராட்சி மன்ற தலைவரை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம்… தவெக நிர்வாகிகள் கைது.!

நாகை : நாகை மாவட்டம் கீழையூர் அருகே கருங்கண்ணி ஊராட்சியைச் சோ்ந்த 26 பேருக்கு முதல்வர் நிகழ்ச்சியின் போது வழங்கப்படுவதாக…

18 hours ago