இலங்கையில் இன்று தேவாலயம் மற்றும் ஹோட்டல்களில் குடுவெடிப்பு நிகழ்த்தப்பட்டு நூறுகணக்கானவர்கள்இறந்துள்ளனர். இதில் பலர் படுகாயங்களுடன் சிகிச்சை எடுத்து வருகின்றனர். இதற்க்கு பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் தங்களது வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.
இதற்க்கு கண்டனங்களையும் வருத்தத்தையும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பதிவிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதில், ‘ பயங்கரவாதத்தின் துணையோடு அதிகாரத்தை கைப்பற்ற பேரினவாத இயக்கங்கள் முயன்றுள்ளன. இலங்கையில் அமைதி திரும்ப ஐ.நா இந்த பிரச்சனையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும்’
DINASUVADU
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…