உலகம் முழுக்க 2,28,877 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார். அதில்,அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், இங்கிலாந்துஆகிய நாடுகளை சேர்ந்தவர்களின் பலி எண்ணிக்கை சதவீதம் கிட்டத்தட்ட 72 சதவீதமாக உள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. உலகளவில் இதுவரை 32,40,038 பேருக்கு கொரோனாதொற்று உறுதியாகியுள்ளது. அதில், 10,10,721 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை 2,28,877 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார். அதில், 5 நாடுகளை சேர்ந்தவர்களின் பலி எண்ணிக்கை சதவீதம் கிட்டத்தட்ட 72 சதவீதமாக உள்ளது.
அவை, அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளாகும். இதில், அமெரிக்காவில் 61,680 பேரும், ஸ்பெயினில் 24,275 பேரும், இத்தாலியில் 27,682 பேரும், பிரான்சில் 24,087 பேரும், இங்கிலாந்தில் 26,097 பேரும் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிட தக்கது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…