சினிமாவிற்கு அழிவு கிடையாது என்று நடிகர் சசிகுமார் கூறியுள்ளார்.
இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் எம்ஜிஆர் மகன். இந்த திரைப் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடிகை மிருணாளினி ரவி நடித்துள்ளார். மேலும் நடிகர் சமுத்திரக்கனி, சத்யராஜ், சரண்யா, பொன்வண்ணன், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இசையமைப்பாளர் ஆண்டனி தாஸ் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சசிகுமார் “திரையரங்குகளில் முக கவசம் அணிந்து எச்சரிக்கையோடு படம் பாருங்கள். திரைப்படத்துறைக்கு நிறைய பிரச்சனைகள் வருகிறது அதை எல்லாம் தாண்டி சினிமா என்ற என்றைக்கும் ஜெயிக்கும் சினிமாவுக்கு எப்போதுமே அறிவு என்பது கிடையாது என்றும் திரையுலகம் நிலைத்து நிற்கும். இப்போது எத்தனை விஷயங்கள் இருந்தாலும் புதிய தொழில்நுட்பங்கள் வந்து கொண்டேதான் உள்ளது அதற்காக அழிவே கிடையாது” என்று கூறியுள்ளார்.
பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…
ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…
சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று…