2 மணி நேரம் ஒன்னும் செய்ய்யமல் 1.9 மில்லியன் பார்வைகளைப் பெறுகிறார் இந்தோனேசிய யூடியூபர்.
யூடியூபில் கஷ்டப்பட்டு அது இதுனு யூடியூபர்கள் என்னவெல்லாம் செய்து பார்த்தும் 1 மில்லியன் பார்வைகள் கூட வருவதில்லை ஆனால் 2 மணி நேரம் ஒன்னும் செய்ய்யமல் 1.9 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளார்.
இந்தோனேசிய சேர்ந்த யூடியூபர் ஒருவர் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கேமராவில் வெறித்துப் பார்ப்பதைத் தவிர வேறு எதுவும் செய்யாமல் ஒரு வீடியோவை யூடியூபர் பகிர்ந்துள்ளார்.
2 மணிநேரமகா எதுவும் செய்யவில்லை என்று ஆங்கிலத்தில் குறிப்பிடபட்ட “2 JAM nggak ngapa-ngapain” என்ற வீடியோவை முஹம்மது திடிட் வெளியிட்டார்.
இளைஞர்களைப் படித்த காமெண்ட்செய்யுமாறு அவரது பார்வையாளர்கள் பலரும் கேட்டுக்கொண்டதை அடுத்து அந்த வீடியோவை பதிவு செய்ய அவர் தூண்டப்பட்டதாக யூடியூபர் கூறினார். “எதுவும் செய்யாத 2 மணிநேரம், ஆம் இதுதான் இந்த முறை எனது வீடியோவின் தலைப்பு” என்று எழுதினார்.
வீடியோவை இங்கே பாருங்கள்:
இந்த வெடியோவிற்கு பார்த்தவர்களில் ஒருவர் “பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு திறமை” என்றார் மற்றொருவர் இந்த வீடியோ எனக்கு மிகவும் உத்வேகம் அளித்தது எனறார்.
இந்த வீடியோ வைரலாகி, ஜூலை 10 அன்று பகிரப்பட்டதிலிருந்து தற்போது 1.9 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது . சிலர் அவர் தியானம் செய்வதாகக் கூறினாலும், மற்றவர்கள் வீடியோவைப் படம்பிடிக்கும்போது அவர் என்ன நினைக்கிறார் என்று ஆச்சரியப்பட்டார்கள்.
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில், அதற்குள் பாஜக மாநிலத்தலைவர் பதவிக்கு புதிய நபரை…
லக்னோ : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், குஜராத் அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில்…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை அடுத்து,…
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக அமைச்சராக இருந்த பொன்முடி ஒரு நிகழ்வில் பேசுகையில், இரு சமயத்தாரை குறிப்பிட்டு…
லக்னோ : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், குஜராத் அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதுகிறது. போட்டியில்…
சோனிபத் : ஹரியானாவின் சோனிபத்தில் உள்ள ஓபி ஜிண்டால் குளோபல் என்கிற பல்கலைக்கழகத்தில் ஒரு பெண்ணை ஆண்கள் விடுதிக்குள் சூட்கேஸில்…