2 மணி நேரம் ஒன்னும் செய்ய்யமல் 1.9 மில்லியன் பார்வைகளைப் பெறுகிறார் இந்தோனேசிய யூடியூபர்.
யூடியூபில் கஷ்டப்பட்டு அது இதுனு யூடியூபர்கள் என்னவெல்லாம் செய்து பார்த்தும் 1 மில்லியன் பார்வைகள் கூட வருவதில்லை ஆனால் 2 மணி நேரம் ஒன்னும் செய்ய்யமல் 1.9 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளார்.
இந்தோனேசிய சேர்ந்த யூடியூபர் ஒருவர் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கேமராவில் வெறித்துப் பார்ப்பதைத் தவிர வேறு எதுவும் செய்யாமல் ஒரு வீடியோவை யூடியூபர் பகிர்ந்துள்ளார்.
2 மணிநேரமகா எதுவும் செய்யவில்லை என்று ஆங்கிலத்தில் குறிப்பிடபட்ட “2 JAM nggak ngapa-ngapain” என்ற வீடியோவை முஹம்மது திடிட் வெளியிட்டார்.
இளைஞர்களைப் படித்த காமெண்ட்செய்யுமாறு அவரது பார்வையாளர்கள் பலரும் கேட்டுக்கொண்டதை அடுத்து அந்த வீடியோவை பதிவு செய்ய அவர் தூண்டப்பட்டதாக யூடியூபர் கூறினார். “எதுவும் செய்யாத 2 மணிநேரம், ஆம் இதுதான் இந்த முறை எனது வீடியோவின் தலைப்பு” என்று எழுதினார்.
வீடியோவை இங்கே பாருங்கள்:
இந்த வெடியோவிற்கு பார்த்தவர்களில் ஒருவர் “பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு திறமை” என்றார் மற்றொருவர் இந்த வீடியோ எனக்கு மிகவும் உத்வேகம் அளித்தது எனறார்.
இந்த வீடியோ வைரலாகி, ஜூலை 10 அன்று பகிரப்பட்டதிலிருந்து தற்போது 1.9 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது . சிலர் அவர் தியானம் செய்வதாகக் கூறினாலும், மற்றவர்கள் வீடியோவைப் படம்பிடிக்கும்போது அவர் என்ன நினைக்கிறார் என்று ஆச்சரியப்பட்டார்கள்.
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…