யூடியூபில் 2 மணி நேரம் ஒன்னும் செய்யாமல் 1.9 மில்லியன் பார்வைகளை பெற்ற இளைஞர்.!

Published by
கெளதம்

2 மணி நேரம் ஒன்னும் செய்ய்யமல் 1.9 மில்லியன் பார்வைகளைப் பெறுகிறார் இந்தோனேசிய யூடியூபர்.

யூடியூபில் கஷ்டப்பட்டு அது இதுனு யூடியூபர்கள் என்னவெல்லாம் செய்து பார்த்தும் 1 மில்லியன் பார்வைகள் கூட வருவதில்லை ஆனால் 2 மணி நேரம் ஒன்னும் செய்ய்யமல் 1.9 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளார்.

இந்தோனேசிய சேர்ந்த யூடியூபர் ஒருவர் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கேமராவில் வெறித்துப் பார்ப்பதைத் தவிர வேறு எதுவும் செய்யாமல் ஒரு வீடியோவை யூடியூபர் பகிர்ந்துள்ளார்.

2 மணிநேரமகா எதுவும் செய்யவில்லை என்று ஆங்கிலத்தில் குறிப்பிடபட்ட “2 JAM nggak ngapa-ngapain” என்ற வீடியோவை முஹம்மது திடிட் வெளியிட்டார்.

இளைஞர்களைப் படித்த காமெண்ட்செய்யுமாறு அவரது பார்வையாளர்கள் பலரும் கேட்டுக்கொண்டதை அடுத்து  அந்த வீடியோவை பதிவு செய்ய அவர் தூண்டப்பட்டதாக யூடியூபர் கூறினார். “எதுவும் செய்யாத 2 மணிநேரம், ஆம் இதுதான் இந்த முறை எனது வீடியோவின் தலைப்பு” என்று  எழுதினார்.

வீடியோவை இங்கே பாருங்கள்:

இந்த வெடியோவிற்கு பார்த்தவர்களில் ஒருவர் “பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு திறமை” என்றார் மற்றொருவர் இந்த வீடியோ எனக்கு மிகவும் உத்வேகம் அளித்தது எனறார்.

இந்த வீடியோ வைரலாகி, ஜூலை 10 அன்று பகிரப்பட்டதிலிருந்து தற்போது 1.9 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது . சிலர் அவர் தியானம் செய்வதாகக் கூறினாலும், மற்றவர்கள் வீடியோவைப் படம்பிடிக்கும்போது அவர் என்ன நினைக்கிறார் என்று ஆச்சரியப்பட்டார்கள்.

 

 

Published by
கெளதம்

Recent Posts

தமிழகத்தில் அடுத்தடுத்து பாலியல் பயங்கரம்! 3 வயது குழந்தை முதல்.., குழந்தைக்கு தாய் வரை..,

தமிழகத்தில் அடுத்தடுத்து பாலியல் பயங்கரம்! 3 வயது குழந்தை முதல்.., குழந்தைக்கு தாய் வரை..,

சென்னை : தமிழகத்தில் சமீபகாலமாக பல்வேறு இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சி…

55 minutes ago

LIVE : தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்… 2வது நாளாக தொடரும் மீனவர்கள் போராட்டம் வரை!

சென்னை : முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. 2025-26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய…

2 hours ago

சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!

நாகர்கர்னூல் : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை காலை…

2 hours ago

வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!

வங்கதேசம் : வங்காள விரிகுடாவில் இன்று அதிகாலை 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம்…

3 hours ago

சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா, நியூசிலாந்து! வெளியேறிய பாக், வங்.,அணிகள்.!

துபாய் : வங்கதேச அணிக்கு எதிராக நேற்றைய தினம் நடந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதி…

3 hours ago

தமிழ்நாடு பட்ஜெட்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கூடுகிறது அமைச்சரவை!

சென்னை : தமிழ்நாடு பட்ஜெட் வரும் 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று (பிப்.25) அமைச்சரவை…

4 hours ago