ரஜினியை கிண்டல் செய்த வாலிபர் சந்தோஷ் கைது.
கடந்த சில வருடங்களுக்கு முன்பதாக தூத்துக்குடியில், நடைபெற்ற ஸ்டெர்லைட் போராட்டத்தில், பல இளைஞர்கள் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நிலையில், சந்தோஷ் என்ற கல்லூரி இளைஞர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுடப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து, பல தலைவர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு படுகாயமடைந்தவர்களை விசாரித்து வந்தனர். இதில் ரஜினி, சந்தோஷ் என்ற இளைஞனை நலம் விசாரித்த போது, அவர் ரஜினியை பார்த்து நீங்க யாரு? என கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில், இந்த போராட்டம் நடந்து பல நாட்கள் ஆகியுள்ள நிலையில், இளைஞன் சந்தோஷ் பைக் திருடியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, நான்கு நாள் அரசு முறை பயணமாக இன்று டெல்லியில் இருந்து பிரான்ஸ் மற்றும்…
சென்னை : தமிழகம் வெற்றிக் கழகம் கட்சி ஆரம்பித்து தற்போது வரையில் அக்கட்சி நிர்வாகத்திற்கு 120 மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்…
சென்னை : இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'ட்ராகன்' படத்தின் டிரெய்லர் வெளியானது. இப்படத்தில் கயாடு…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பு பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடர் இப்பொது பரபரப்பான கட்டத்தில் உள்ளது.…
ஒடிசா : இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டியின் போ, ஏற்பட்ட ஃப்ளட்லைட் பிரச்சனை தொடர்பாக ஒடிசா அரசு…
மதுரை : மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரையில் உள்ள அரசு நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் நாளை…