சுமாராக இருப்பதால் உலகம் நம்புகிறது என சூரியை விஷ்ணு விஷால் காதலி மறைமுகமாக தாக்கியுள்ளார்.
நடிகர் சூரி அவர்களுக்கு நிலம் வாங்கி தருவதாக கூறி போலியான ஆவணங்களைக் கொடுத்து விஷ்ணு விஷாலின் தந்தை ஏமாற்றிவிட்டதாக அண்மையில் சூரி பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை கொடுத்து இருந்தார். இந்நிலையில், விஷ்ணு விஷாலின் காதலியும் பேட்மிண்டன் வீராங்கனையுமாகிய ஜூவாலா காட்டா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மறைமுகமாக தாக்கி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் இந்த சமுதாயம் நியாயமற்றதாக மாறியுள்ளதாகவும், ஒருவரது தோற்றத்தை வைத்து எளிதில் தீர்மானிக்கக் கூடியதாக மாறி விட்டது என கூறியுள்ளார். அதாவது பார்க்க பணக்கார போல இருக்கும் ஒருவர் உடன் ஒப்பிடும் போது இன்னொருவர் அந்த மாதிரியான தோற்றத்தில் இல்லை என்றால் தற்போதுள்ள சமூகம் பார்ப்பதற்கு சுமாராக இருப்பவர்களை தான் நம்புகிறது. அதன்பின் அவர்களுக்கு பரிந்து பேச ஆரம்பித்து விடுகிறது என மறைமுகமாக விஷ்ணு விஷால் தந்தைக்கும், சூரிக்கும் உள்ள பிரச்சினையை தாக்கிப் பேசியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…
டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக 104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …
புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட புதுச்சேரி…