பொதுவாக பழங்கள் என்றாலே அதை விரும்பாதவர்கள் என்பவர்கள் யாரும் இருக்க முடியாது. அதிலும் ஆரஞ்சு பழம் அனைவருக்கும் பிடித்த ஒரு பழமாகும். இது லேசான புளிப்பு சுவையுடன் அதிகப்படியான இனிப்பு கலந்த ஒரு அட்டகாசமான சுவை கொண்ட பழம். இதில் சுவை மட்டுமல்ல இதனுடைய மருத்துவ பயன்களும் அதிகம் உள்ளன, அவற்றைப் பார்ப்போம்.
தாய்ப்பால் பற்றாக்குறையால் தவிக்கும் பெண்கள் கண்டிப்பாக ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டால் நிச்சயம் தாய்ப்பால் உருவாகி குழந்தைகளுக்கு நல்ல பால் கிடைக்க உதவி செய்யும். குறைபாடுகளை சரிசெய்ய இந்த ஆரஞ்சு பழம் மிகவும் உதவி செய்கிறது. அதுமட்டுமல்லாமல் இரவில் சரியாக தூக்கம் வரவில்லை என வருத்தப்படுபவர்கள் கண்டிப்பாக ஆரஞ்சு பழத்தை உண்ணலாம்.
ஏனென்றால், இதில் உறக்க கேடுகளை நீக்கக்கூடிய சத்து உள்ளது. மேலும் பற்கள் தொடர்பான அனைத்து குறைபாடுகளையும் அகற்றும் தன்மை கொண்டது. உடல் நோயாளிகள் பலவீனமாக இருக்கும் பொழுது எந்த உணவையும் உண்ணாமல் தவிர்த்து வைப்பது வழக்கம், அப்பொழுது இந்த ஆரஞ்சு பழச் சாற்றை குடித்தால் உடலில் நல்ல சத்து கிடைக்கும். இவ்வளவு பயன்கள் கொண்ட இந்த ஆரஞ்சு பழத்தை தினமும் உண்டு பயன்கள் பெறுவோம்.
சென்னை : கைலாசாவில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன்…
சென்னை : தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்டு…
சென்னை : இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் விவாகரத்து பெறுவதாக கடந்த ஆண்டே அறிவித்துவிட்டனர். அதனைத்தொடர்ந்து இவர்களுடைய…
சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடும் நிலையில், இன்று முக்கியமாக கச்சத்தீவை திரும்பப் பெற…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வரும் சூழலில் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
பாங்காக் : மியான்மரில் கடந்த மார்ச் 28-ஆம் தேதி அன்று ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து,…