தனது இறுதி சடங்கு எப்படி இருக்கும் என பார்க்க ஆசைப்பட்டு மரண ஒத்திகை பார்த்த பெண்.
டொமினிக்கன் குடியரசை சேர்ந்த மெய்ரா என்ற ஒரு பெண் தனது இறுதி சடங்கு எப்படி இருக்கும் என்று பார்க்க ஆசைப்பட்டார். இதனை அடுத்து அவர் இறுதி சடங்கு ஒத்திகை ஒன்றையும் நடத்தியுள்ளார். அந்த இறுதிச் சடங்கிற்கு ஒத்திகையில் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
சாண்டியாகோ நகரில் உள்ள தனது மரண ஒத்திகையை நடத்த ஏற்பாடுகள் செய்தார். இந்த ஏற்பாடுகள் ஏப்ரல் மாத இறுதியில் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. வாடகைக்கு ஒரு சவப்பெட்டி எடுத்துள்ளார். அவள் வெள்ளை நிற உடையணிந்து நாசியில் பத்து மூடப்பட்ட நிலையில், அந்த பெட்டியினுள் படுத்துள்ளார்.
அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் இந்த ஒத்திகையில் பங்கேற்று போலியாக அழுதுவிட்டு விடை பெறுகின்றனர். இந்த ஒத்திகைக்கு $1,000 வரை செலவானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் கூறுகையில் கனவு நினைவாகும். இந்த ஒத்திகைக்கு ஏற்பாடு செய்ய உதவிய தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.
சிட்னி : இந்தியா மற்றும் ஆஸ்ரேலியா இரண்டு அணிகளும் வருடம்தோறும் மோதிக்கொள்ளும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரான (பார்டர்-கவாஸ்கர் டிராபி) தொடர் இந்த…
கசான் : ரஷ்யா, தென்னாப்பிர்க்கா, சீனா, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் மாநாடு 16வது உச்சிமாநாடு…
டெல்லி : வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை காலை கிழக்கு மத்திய…
நாமக்கல் : அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவானது இன்று நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் மு.க.…
சென்னை -துலா ஸ்நானம் என்றால் என்ன, அதன் பலன்கள் மற்றும் ஐப்பசி மாதத்தின் சிறப்புகளை பற்றி இந்த ஆன்மீக செய்தி…
புனே : இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில்,முன்னதாக நடைபெற்ற…