முகத்தில் மாஸ்க் அணியாமல் அதற்க்கு பதிலாக மாஸ்க் பெயின்ட் போல அடித்துக்கொண்டு சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்து செல்லும் பெண்ணின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இந்த கொரோனாவை எதிர்ப்பதற்கு நாடு முழுவதும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. முக்கியமாக முகக்கவசம் அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதே போல தான் மற்ற நாடுகளிலும் முக கவசம் அணிவது கட்டாயம் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தோனேசியாவில் உள்ள பெண்மணி ஒருவர் கொரோனாவில் இருந்து தன்னை தற்காத்து கொள்ள மாஸ்க் அணிய வேண்டும் என தெரிந்து இருந்தாலும், தனது கணவரின் உதவியுடன் முகத்தில் நீல நிறத்தில் மாஸ்க் போல பெயிண்ட் அடித்துக் கொண்டு சூப்பர் மார்க்கெட்டுக்குள் சென்றுள்ளார். இது குறித்த வீடியோவையும் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இவர்களது பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப் பட்டுள்ளதுடன், இவர்கள் நாடு கடத்த படுவார்கள் எனவும் கூறப்படுகிறது. இதோ அந்த வீடியோ,
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…