மனைவி வருங்கால கணவர்கிட்ட எதையெல்லாம் எதிர்பார்ப்பார்கள் தெரியுமா?

Published by
கெளதம்
  • பெண்கள் அனைவரும் ஆண்கள் அனைத்திலும் சிறந்தவரா என்று தேர்ந்தெடுப்பார்கள்.
  • அதிலும் முக்கியமாக பொறுப்பானவராகவும் மதிக்க தெரிந்தவராகவும் இருக்க வேண்டும்.

இந்த உலகத்தில் யாருமே சரியானவர்கள் கிடையாது, சிலர் நல்ல குணமும் சிலர் கெட்ட குணமும் சேர்ந்து தான் இருக்கிறோம்.இருந்தாலும் திருமணம் என்று வரும்போது அனைத்திலும் நல்ல குணமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம்.

முக்கியமாக பெண்கள் தனக்கான ஒரு கணவரை தேர்ந்தேடுக்கும்போது அவரிடம் சில நல்ல குணமும் அடிப்படை தனமான செயல்களும் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

பெண்கள் எப்போதுமே பொறுப்புள்ள ஆண்களை விரும்புவார்களாம்,அதிலும் குறிப்பாக திருமணம் செய்யும் பொழுது பொறுப்பற்ற ஆண்களை விரும்பமாட்டர்களாம். பொறுப்பு என்பது லவ் மற்றும் குடும்பம் மேலும் தொழில் தொடர்பான அனைத்திலும் பொறுப்பாக இருக்க வேண்டும்.

ஆண்களை போலவே பெண்களும் தாம்பத்ய விஷயத்தில் தீவிரமாக இருப்பார்கள் அதனால் ஆண்கள் அந்த விஷயத்தில் சரியானவரை தேர்ந்தெடுப்பார்,அதே போல் ஆண்களும் அதில் தெளிவாக இருக்க வேண்டும்.

Published by
கெளதம்

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

13 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

13 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

13 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

13 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

14 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

14 hours ago