உலகில் எந்த மூலையில் இருந்தும் ஆயுதங்கள் போன்ற ராணுவ தளவாடங்களை இறக்கும் வகையில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் அமெரிக்கா அதிபடி ராணூவ ஒப்பந்தம் செய்துள்ளது.
அமெரிக்கா உலகில் எந்த மூலையிலும் ஆயுதங்கள் உள்ளிட்ட ராணுவத்தளவாடப் பொருட்களை இறக்கி வைப்பதற்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் ராணூவ ஒப்பந்தம் செய்துள்ளது.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பூமிக்கு திரும்பி வரும் ராக்கெட் தொழிட்நுட்பம் மூலம் 80டன் எடை உடைய பொருட்களை எடுத்து கொண்டு ஒரு மணி நேரத்தில் பூமிக்கு சென்று தரை இறக்கி வகைக்கும் வசதி படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்படியே ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் எக்ஸ் ஆர்க் நிறுவனத்துடன் அமெரிக்கா இந்த ராணுவத்தை ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.இந்த ஒப்பந்தம் சரியாக நிறைவு பெற்றால் உலகில் எந்த மூலையில் இருந்தும் ஆயுதங்கள் போன்ற ராணுவ தளவாடங்களை உடனுக்கூடன் தரை இறக்கும் என்று ராணுவ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…