பிக்பாஸ் சீசன் 14-ன் டைட்டிலை டிவி சேனல் பிரபலமான ரூபினா திலிக் பெற்றுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியானது அனைத்து மொழிகளிலும் ஒளிப்பரப்பாகி ரசிகர்களைடையே நல்ல வரவேற்பை பெற்றது.சமீபத்தில் தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நான்காவது சீசனும் , தெலுங்கில் நாகார்ஜூனா தொகுத்து வழங்கிய நான்காவது சீசனும் நிறைவடைந்தது .அதே போன்று மலையாளத்தில் பிக்பாஸ் சீசன் 4 -ஆனது சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.இதனை மோகன்லால் தொகுத்து வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் இந்தியிலும் பிக்பாஸ் சீசன் 14 விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.சல்மான் கான் தொகுத்து வழங்கிய சீசன் 14-ன் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் தற்போது வின்னர் யார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது .பல சீரியல்களில் நடித்து பிரபலமான டிவி சேனல் பிரபலம் ரூபினா திலிக் பிக்பாஸ் சீசன் 14-ன் டைட்டிலை வென்றுள்ளார்.மேலும் நடிகர் ராகுல் வைத்யா ரன்னராக வென்றுள்ளார்.
பல சர்ச்சைகளில் சிக்கி எதிர்ப்புகளை கடந்து வின்னராக அறிவிக்கப்பட்டுள்ள ரூபிக்கு பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பிக்பாஸ் டைட்டிலை வெல்லும் 6-வது பெண் போட்டியாளர் என்ற பெருமையையும் ரூபினா திலிக் பெற்றுள்ளார்.
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
சென்னை : நடிகர் சண்முக பாண்டியன் வெளியிட்டுள்ள சமீபத்திய பதிவில் படை தலைவன் திரைப்படம் நாளை (மே 23ம் தேதி)…
சென்னை : தமிழக டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடிக்கு மேல் முறைகேடுகள் நடந்துள்ளது. தற்போது அது தொடர்பான 41 வழக்குகளின்…
சென்னை : ஜூன் 24 முதல் தொடங்கும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான U-19 இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் 2 ஐபிஎல்…
சென்னை : மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக் கடலில்மே 27ம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்…
ராஜஸ்தான் : தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். அம்ருத் பாரத் திட்டத்தின்…