சென்னையில் வடபழனியில் எல்.வி பிரசத்திற்கு சொந்தமான பிரசாத் ஸ்டூடியோ 1 ஐ இசை அமைப்பாளர் இளையராஜாவுக்கு கொடுத்துள்ளார். இந்நிலையில் இளையராஜா கடந்த 40 ஆண்டுகளாக அந்த இடத்தில் வைத்து இசை அமைத்து வருகிறார்.
எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி பிரசாத் ஸ்டூடியோ தியேட்டரை ஆக்ரமித்ததாக இளையராஜாவின் உதவியாளர் கூறியுள்ளார்.
இந்நிலையில் பிரசாத் ஸ்டுடியோவின் இயக்குநர் மற்றும் எல்.வி பிரசாத்தின் பேரனுமான சாய் பிரசாத் ஸ்டுடியோ 1-ல் சில மேசைகளை போட்டு அதில் 20 கணினிகளை வைத்து இசை அமைக்க விடாமல் இடையூறு செய்வதாக இளையராஜாவின் உதவியாளர் கஃபார் விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் பிரசாத் ஸ்டுடியோ இயக்குநர் சாய் பிரசாத் மற்றும் பாஸ்கர் ,சிவராமன் உள்ளிட்ட ஊழியர்கள் மீதும் தபால் மூலமாக புகார் கொடுத்துள்ளார்.
சென்னை : ஐபிஎல் தொடரில் இன்று, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. இவ்விரு…
பாங்காக் : மியான்மர் நாட்டில் இன்று மதியம் வேளையில், 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து 6.4 ரிக்டர்…
சென்னை : சேப்பாக்கத்தில் ருதுராஜ் தலைமையிலான சிஎஸ்கே அணியும், ரஜத் பட்டிதார் தலைமையிலான ஆர்சிபி அணியும் மல்லுக்கட்டி வருகின்றது. இரு…
சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான 8-வது போட்டி…
சென்னை : ஐபிஎல் 2025-ன் தொடரில் இன்று, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றனர்.…
பாங்காக் : மியான்மரில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அந்நாடு கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட…