சென்னையில் வடபழனியில் எல்.வி பிரசத்திற்கு சொந்தமான பிரசாத் ஸ்டூடியோ 1 ஐ இசை அமைப்பாளர் இளையராஜாவுக்கு கொடுத்துள்ளார். இந்நிலையில் இளையராஜா கடந்த 40 ஆண்டுகளாக அந்த இடத்தில் வைத்து இசை அமைத்து வருகிறார்.
எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி பிரசாத் ஸ்டூடியோ தியேட்டரை ஆக்ரமித்ததாக இளையராஜாவின் உதவியாளர் கூறியுள்ளார்.
இந்நிலையில் பிரசாத் ஸ்டுடியோவின் இயக்குநர் மற்றும் எல்.வி பிரசாத்தின் பேரனுமான சாய் பிரசாத் ஸ்டுடியோ 1-ல் சில மேசைகளை போட்டு அதில் 20 கணினிகளை வைத்து இசை அமைக்க விடாமல் இடையூறு செய்வதாக இளையராஜாவின் உதவியாளர் கஃபார் விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் பிரசாத் ஸ்டுடியோ இயக்குநர் சாய் பிரசாத் மற்றும் பாஸ்கர் ,சிவராமன் உள்ளிட்ட ஊழியர்கள் மீதும் தபால் மூலமாக புகார் கொடுத்துள்ளார்.
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில், தவெக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.…
பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்தாண்டு (2026) இதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் க்ளோபரங்கள் , பரபரப்புகள் என தமிழக அரசியல்…
டெல்லி : இன்றயை காலத்தில் யுபிஐ (UPI - Unified Payments Interface) பரிவர்த்தனை என்பது அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இதனை…
சென்னை : தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக வலம் வரும் நடிகர் பாபி சிம்ஹாவின் கார் இன்று விபத்துக்குள்ளாகி கார்…
சென்னை : துரை வைகோ, அவரது தந்தை வைகோ நிறுவித்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் முதன்மை செயலாளர்…