அமெரிக்காவின் மிக உயரமான மனிதர் எனும் புகழ்பெற்ற இகோர் வோவ்கோவின்ஸ்கி அவர்கள் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த அசாதாரணமான உயரம் கொண்டவர் தான் இகோர் வோவ்கோவின்ஸ்கி. இவர் 7 அடி 8 அங்குல உயரம் கொண்டவர். அதாவது 234 சென்டி மீட்டர் உயரம் கொண்டவர். இவர் தன்னுடைய அதிகப்படியான உயரத்திற்காக 27 ஆவது வயதில் அமெரிக்காவின் மிக உயரமான மனிதர் என்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார். இந்நிலையில் சில ஆண்டுகளாக இவருக்கு இதயநோய் சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 20-ஆம் தேதி இவர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அன்றே அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மிக உயரமான மனிதர் எனும் புகழ்பெற்ற இகோர் வோவ்கோவின்ஸ்கிவின் மறைவு அமெரிக்கர்கள் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…