நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “தர்பார்” படத்தின் படப்பிடிப்புகள் இறுதி கட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் கடைசி ஷூட்டிங் கடந்த சனிக்கிழமை சென்னையில் நடைபெற்றது.
அப்போது படப்பிடிப்பு தளத்திற்கு தென் சென்னை ரஜினி மக்கள் மன்றத்தின் துணை செயலாளர் ராகவா விக்னேஷ் தனது நிறைமாத கர்ப்பிணி மனைவியுடன் சென்று உள்ளார் . அப்போது ரஜினிகாந்த்தை சந்தித்த ராகவா விக்னேஷ் மனைவி ஜெகதீஸ்வரி தனது தந்தை ஸ்தானத்தில் இருந்து வளையல் அணிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு உள்ளார்.
உடனே ரஜினிகாந்த் வளைய காப்பு வளையல் வாங்கி ஜெகதீஸ்வரிக்கு அணிவித்து உள்ளார்.இந்த சம்பவம் அங்கு இருந்த ரசிகர்கள் உட்பட படக்குழுவினர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்பத்தியது.
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…