வீட்டிலேயே அட்டகாசமான முறையில் ஈசியாக ஐந்தே நிமிடத்தில் ரவை கேசரி எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாருங்கள்.
முதலில் ஒரு சட்டியில் நெய் ஊற்றி முந்திரி மற்றும் பிளம்ஸ் பழங்களை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அதன் பின் அதே சட்டியில் எடுத்து வைத்துள்ள ரவையை சேர்க்கவும். நன்றாக நெய்யில் ரவையை வறுத்து எடுத்த பின் ஒரு கப் ரவை எடுத்துக்கொண்டால் இரண்டரை கப் தண்ணீர் என்ற அளவுக்கு ஒரு சட்டியில் தண்ணீர் சேர்த்து அதில் ஏலக்காய்த்தூள் சேர்த்து தண்ணீர் நன்கு கொதிக்க வைக்கவும்.
வறுத்து வைத்துள்ள கலவையை கொதிக்கும் நீருடன் கலந்து நன்றாக கிளறவும். லேசாக இறுகி வரும் நேரத்தில் சர்க்கரை முக்கால் கப் அளவிற்கு சேர்த்து அதன்பின் நெய்யை ஊற்றி நன்றாக கிளறி வறுத்து வைத்துள்ள முந்திரி மற்றும் பிளம்ஸ் போட்டு கிளறி 2 நிமிடம் தம் கொடுத்து இறக்கினால் அட்டகாசமான ரவை கேசரி வீட்டிலேயே தயார்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…
சென்னை : வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ…
சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை (மார்ச் 4 ஆம்…
கொல்கத்தா : கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில்…
நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…