கொரோனா பாதிப்புக்கான இரண்டாம் அலை தொடங்கி விட்டது – பாகிஸ்தான் அரசு

கொரோனா பாதிப்புக்கான இரண்டாம் அலை தொடங்கி விட்டது.
உலகம் முழுவதும் கொரோன அவைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின், கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிற நிலையில், இதுவரை இந்த வைரஸ் பாதிப்பால், 3.2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 6,745 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து, பாகிஸ்தானில் கொரோனா பாதிப்புக்கான இரண்டாம் அலை தொடங்கி விட்டதாக, அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, பிரதமர் இம்ரான் கானின் சிறப்பு சுகாதார உதவியாளர் பைசல் சுல்தான் கூறுகையில், ஒரு சில வாரங்களுக்கு முன்பதாக, நாவலொன்றுக்கு 400-500 பேருக்கு தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
ஆனால், தற்போது இந்த எண்ணியானது, 700-750 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்த வைரஸால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகவு தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024