இரண்டாவது திருமணம், மூன்றாவது முறையாக கர்ப்பம் தரித்த நடிகை.!

Published by
murugan
  • நடிகை திவ்யா உன்னி வேதம், பாளையத்து அம்மன் போன்ற படங்களில் நடித்தார்.
  • திவ்யா உன்னி கடந்த 2018-ம் ஆண்டு அருண் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர் கர்ப்பமாக உள்ளார்.

நடிகை திவ்யா உன்னி மலையாளம் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னர் கதாநாயகியாக வலம் வந்தார்.இதையடுத்து கடந்த 2000-ம் ஆண்டு சபாஷ் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.

பின்னர் தமிழில் வேதம், பாளையத்து அம்மன் போன்ற படங்களில் நடித்தார். இவர் 2002-ம் ஆண்டு சுதிர் சேகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.இதையடுத்து கடந்த 2016-ம் ஆண்டு இருவரும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர்.

பின்னர் நடிகை திவ்யா உன்னி  2018-ம் ஆண்டு அருண் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.தற்போது இவர் அமெரிக்காவில் செட்டில் ஆகி உள்ளார்.அங்கு ஒரு நடன பள்ளியையும் நடத்தி வருகிறார்.தற்போது நடிகை திவ்யா உன்னி கர்ப்பமாக இருப்பதாக புகைப்படத்துடன் அவர் உறுதி செய்துள்ளார்.

Published by
murugan

Recent Posts

தோத்தாலும் போராடிட்ட கண்ணா! ரிஷப் பண்டை பாராட்டிய லக்னோ உரிமையாளர்!

தோத்தாலும் போராடிட்ட கண்ணா! ரிஷப் பண்டை பாராட்டிய லக்னோ உரிமையாளர்!

லக்னோ :  பொதுவாகவே லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா ஒரு போட்டியில் அணி தோல்வி அடைந்தாள் கூட மிகவும்…

12 minutes ago

“இனி கட்சிப் பதவிகளில் ஈடுபட மாட்டார்”…பகுஜன் சமாஜ் கட்சி பதவியில் இருந்து ஆம்ஸ்ட்ராங் மனைவி நீக்கம்!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (பிஎஸ்பி) தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி நீக்கப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங்…

1 hour ago

பெண்களின் வரலாற்று விண்வெளி பயணம்! பிரபல பாப் பாடகர் கேட்டி பெர்ரி உட்பட 6 பேர்!

டெக்ஸாஸ் : வரலாற்றில் முதல் முறையாக, பெண்கள் மட்டுமே அடங்கிய ஆறு பேர் கொண்ட குழு, புளூ ஒரிஜின் (Blue…

2 hours ago

Live : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சர்வதேச அரசியல் நகர்வுகள் வரை…

சென்னை : கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நேற்று (ஏப்ரல் 14) வரை 5 நாட்கள் தொடர் விடுமுறையை…

2 hours ago

தமிழ் சினிமாவில் சோகம்! பிரபல இயக்குனர் திடீர் மரணம்!

சென்னை : தனுஷ் நடிப்பில் உருவான புதுக்கோட்டையிலிருந்து சரவணன், ஸ்ரீகாந்த், ஸ்னேகா நடித்த ஏப்ரல் மாதத்தில் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி…

3 hours ago

இனி மீன் விலை தாறுமாறு தான்! நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது மீன்பிடி தடைகாலம்!

சென்னை : திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரை தமிழக கடற்கரையோர எல்லை பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலத்திற்காக…

3 hours ago