நடிகை திவ்யா உன்னி மலையாளம் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னர் கதாநாயகியாக வலம் வந்தார்.இதையடுத்து கடந்த 2000-ம் ஆண்டு சபாஷ் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.
பின்னர் தமிழில் வேதம், பாளையத்து அம்மன் போன்ற படங்களில் நடித்தார். இவர் 2002-ம் ஆண்டு சுதிர் சேகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.இதையடுத்து கடந்த 2016-ம் ஆண்டு இருவரும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர்.
பின்னர் நடிகை திவ்யா உன்னி 2018-ம் ஆண்டு அருண் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.தற்போது இவர் அமெரிக்காவில் செட்டில் ஆகி உள்ளார்.அங்கு ஒரு நடன பள்ளியையும் நடத்தி வருகிறார்.தற்போது நடிகை திவ்யா உன்னி கர்ப்பமாக இருப்பதாக புகைப்படத்துடன் அவர் உறுதி செய்துள்ளார்.
துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…
சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…
சென்னை : தனுஷின் 'துள்ளுவதோ இளமை', தாஸ், என்றென்றும் புன்னகை போன்ற பல படங்களிலும், பல முன்னணி விளம்பரங்களிலும் நடித்துள்ள…
சென்னை : காலையில் குறைந்த தங்கத்தின் விலை மதியம் உயர்ந்துள்ளது. காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்த நிலையில் 3…
சென்னை : மும்மொழி கொள்கை விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ள நிலையில், மூன்றாவது மொழி ஏதேனும் என குறிப்பிட்டு மத்திய…