கொரோனா பாதிப்புடன் கூட்டத்தில் கலந்து கொண்ட பாகிஸ்தான் பிரதமர்….!

Published by
லீனா

கொரோன தோற்றால் பாதிக்கப்பட்டு, தனிமையில் இருக்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஊடக குழுவினருடன் நேற்று முன்தினம்  அவரது வீட்டில் ஆலோசனை கூட்டத்தை தலைமை ஏற்று நடத்தியுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமரின் இம்ரான் கானுக்கு, கடந்த 20-ஆம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவருக்கு தொற்று உறுதி செய்யப்படுவதற்கு இரண்டு தினங்களுக்கு முன்புதான் தடுப்பூசி போடப்பட்டிருந்தது. இவரைத் தொடர்ந்து, இவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இருவரும் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில், கொரோன தோற்றால் பாதிக்கப்பட்டு, தனிமையில் இருக்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஊடக குழுவினருடன் நேற்று முன்தினம்  அவரது வீட்டில் ஆலோசனை கூட்டத்தை தலைமை ஏற்று நடத்தியுள்ளார். இந்த கூட்டத்தில் இம்ரான்கான் ஒரு இருக்கையிலும், அவருக்கு அருகே ஊடக குழுவினர் வேறு இரு இருக்கைகளிலும் அமர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியானது.

இதனையடுத்து, பாகிஸ்தான் பிரதமரின் இந்த செயலுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பாகிஸ்தானை பொறுத்தவரையில் கொரோனா வைரஸ் பாதித்த ஒருவர் 9 முதல் 14 நாட்களுக்கு தனிமையில் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும்.

Published by
லீனா

Recent Posts

பரபரப்பான மேட்ச்.., மிரட்டிய அவேஷ் கான்.., ராஜஸ்தான் அணியை வீழ்த்தி லக்னோ த்ரில் வெற்றி.!

பரபரப்பான மேட்ச்.., மிரட்டிய அவேஷ் கான்.., ராஜஸ்தான் அணியை வீழ்த்தி லக்னோ த்ரில் வெற்றி.!

ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…

4 hours ago

RR vs LSG: மார்க்ராம் – படோனி அதிரடி அரைசதம்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு..!

ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…

6 hours ago

போதைப் பொருள் வழக்கு: மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ ஜாமீனில் விடுவிப்பு.!

கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…

7 hours ago

“என்னால் பிரச்னை வேண்டாம் என நினைக்கிறேன்” – துரை வைகோ.!

சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…

7 hours ago

மிரட்டல் நாயகன் பட்லர் தொட்டதெல்லாம் தூள்.., டெல்லியை வீழ்த்தி குஜராத் மாஸ் வெற்றி.!

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…

8 hours ago

ராஜஸ்தான் அணிக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் தேர்வு.!

ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…

8 hours ago