வணிகம்

பாகிஸ்தானில் ஒரு முட்டையின் விலை ரூ. 30 ! மக்கள் கடும் அவதி

Published by
Venu

புதிய பாகிஸ்தானை உருவாக்குவதாக  உறுதியளித்து ஆட்சிக்கு வந்த பிரதமர் இம்ரான் கானின் ஆட்சியில் பாகிஸ்தான் மோசமான நிலையில் உள்ளது.அந்த நாட்டின் பணவீக்கம் அழிவை உருவாக்கியுள்ளது.முட்டை மற்றும்  காய்கறிகள், பருப்பு வகைகள் உள்ளிட்ட  பொருட்களின் விலைகள் விண்ணுக்குச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு முட்டையின் விலை ரூ. 30, ஒரு கிலோ சர்க்கரை ரூ. 104 , ஒரு கிலோ கோதுமை ரூ.60   மற்றும்  ஒரு கிலோ இஞ்சி 1000 ரூபாய் என்ற விற்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இம்ரான் கான் அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு சர்க்கரை விலையை குறைத்ததாக பிரதமர் இம்ரான் கூறினாலும் , பாகிஸ்தானின்  பணவீக்கம் அனைத்து பதிவுகளையும் உடைத்துவிட்டது. பாகிஸ்தானின் முன்னணி செய்தித்தாள் , நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் குளிர் தேவை அதிகரித்து வருவதால் முட்டையின் விலை ஒரு டசனுக்கு 350 பாகிஸ்தான் ரூபாயாக (சுமார் 160 இந்திய ரூபாய்) உயர்ந்துள்ளது. பாகிஸ்தானின் மக்கள் தொகையில் 25% க்கும் அதிகமானோர் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளனர். இந்த மக்கள் தங்கள் உணவில் பெரிய அளவில் முட்டைகளைப் பயன்படுத்துகிறார்கள்.

கடந்த ஆண்டு டிசம்பரில் நாட்டின் நிலைமை மோசமடையத் தொடங்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அப்போது கோதுமை 40 கிலோ ரூ. 2000 ஆகும் .இப்போது, ​​40 கிலோ கோதுமை ரூ. 2400  ஆகும்.

Published by
Venu

Recent Posts

“இது துபாய்.. இது எங்கள் சொந்த ஊர் கிடையாது” சர்ச்சை கேள்விக்கு ரோஹித் சர்மா பதிலடி.!

“இது துபாய்.. இது எங்கள் சொந்த ஊர் கிடையாது” சர்ச்சை கேள்விக்கு ரோஹித் சர்மா பதிலடி.!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…

2 hours ago

ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி… தவெக தலைவர் விஜய் பங்கேற்பு.!

சென்னை : வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ…

3 hours ago

நம்மகிட்ட பட்ஜெட் கொடுத்தா லாபம் தாறுமாறா இருக்கும்…கெத்துக்கட்டும் ‘டிராகன்’ அஷ்வத்!

சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை…

4 hours ago

IND vs AUS : சாம்பியன்ஸ் டிராபி முதல் அரையிறுதி போட்டி… வானிலை, பிட்ச் நிலவரம்.!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை (மார்ச் 4 ஆம்…

5 hours ago

இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! கேப்டன் பொறுப்பை தூக்கி ரஹானேயிடம் கொடுத்த கொல்கத்தா!

கொல்கத்தா : கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில்…

5 hours ago

நாகை மாவட்டத்திற்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்..!

நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…

7 hours ago