powerlifter [file image]
சென்னை : 80 கிலோ எடையை தூக்கிய பளு வீரர் உயிரிழந்த அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ரஷ்யாவில் பளு தூக்கும் வீரர் ஒருவர் பளு தூக்கிய சிறிது நேரத்திலேயே சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும், ஏற்படுத்தி இருக்கிறது. ரஷ்யாவில் 80 கிலோ எடையுள்ள பளுவை தூக்கும் போட்டி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஒருவர் 80 கிலோ எடையை கொண்ட அந்த பளுவை சற்று தூக்க முடியாமலே தூக்கி கொண்டு இருந்தார்.
இரண்டு முறை தூக்கிவிட்டு கீழே வைத்தார். இதனை பார்த்த அங்கிருந்த அனைவரும் கைதட்டி அந்த நபரை உற்சாகமும் செய்தனர். ஆனால், பளுவை தூக்கிவிட்டு கீழே வைத்த சில நொடிகளிலே திடீரென அப்படியே கீழே விழுந்து உயிரிழந்தார். இது தொடர்பான அதிர்ச்சி வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை பத்திரிகையாளர் மரியோ நவ்ஃபல் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியீட்டு ” ஒரு அனுபவம் வாய்ந்த ரஷ்ய (பளு வீரர் ) பவர்லிஃப்ட்டர் ரஷ்யாவின் டியூமனில் நடந்த ஒரு வலிமையான போட்டியில் 80 கிலோ தூக்கியதால் பரிதாபமாக உயிரிழந்தார்” என பதிவிட்டுள்ளார்.
சென்னை : தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், அடுத்த சில நாட்களில் கனமழை சில மாவட்டங்களில் பெய்ய…
சென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மார்ச் 6ம் தேதி முதல் 8ம்…
சென்னை : இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6, 2025 அன்று ஆளுநரின் உரையுடன் தொடங்கிய நிலையில்,…
மும்பை : நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் எளிதாக வென்று, நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் வெற்றியை மும்பை…
மலேசியா : தலைநகர் கோலாலம்பூருக்கு அருகே உள்ள புறநகர்ப் பகுதியான புத்ரா ஹைட்ஸில் (Putra Heights), செலங்கோர் மாநிலத்தில், பெட்ரோனாஸ்…
சென்னை : தமிழ்நாட்டில் தெருநாய்க்கடி சம்பவங்கள் என்பது சமீப ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்து வருகின்றன, உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், இந்த…