கனடாவில் ஒன்றரை வயது குழந்தை முகக்கவசம் அணியவில்லை என்று விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே சென்றாலும், ஊரடங்கு அமலில் உள்ள போதே மக்களுக்காக அரசு சில கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகளை அறிவித்துள்ளது. இந்நிலையில், முக கவசம் அணிதல், கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல் என பொது இடங்களில் சில விதிமுறைகள் உள்ளது.
இந்நிலையில், கனடாவில் விமானம் ஒன்றில் ஒன்றரை வயது குழந்தை முக கவசம் அணிய வில்லை என்று விமான ஊழியர்கள் விமானத்தை எடுக்க மறுத்துள்ளனர். மூன்று வயது நிரம்பிய குழந்தைகளுக்கு மேல் தான் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற சட்டம் இருந்தபோதிலும் ஒன்றரை வயது குழந்தையான தங்களது மகள் முகக்கவசம் அணிய வில்லை என விமானத்தை வெகு நேரம் எடுக்காமல் இருந்ததாக குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
மேலும் ஊர்ந்து நடக்கக்கூடிய தனது மகளால் விமானம் நிறுத்தப்படுகின்றது என கடினமான சூழ்ந்தநிலையாலும், ஊருக்கு செல்ல வேண்டிய அவஸ்யம்ம் இருந்ததாலும், மகளுக்கு முககவாசத்தை போட்டு விட்டாலும் சிறிது நேரத்திலேயே மகள் வியர்வையால் அழுதுள்ளார், அதன் பின் கழற்றி எறிந்துள்ளார். இந்நிலையில் சில நிமிடங்களிலேயே விமானத்தின் கேப்டன் பாதுகாப்பு காரணங்களுக்காக விமானத்தில் இருந்து அனைவரையும் வெளியேற்றுகிறோம் எனக்கூறி விமானத்தை நிறுத்தி விட்டு பயணிகள் அனைவரும் கீழே இறங்கி உள்ளனர்.
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள "தக்…
சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு…
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார்.…
திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…