பாகிஸ்தானில் 90 பயணிகளுடன் கராச்சி நோக்கி சென்ற விமானம் விபத்துக்குளானது. அந்த விபத்தில் 2 பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக மீட்புத்துறையினர் தெரிவித்தனர்.
பாகிஸ்தான், லாகூரிலிருந்து 90 பயணிகளுடன் கராச்சியை நோக்கி ஏர்பஸ் A-320 ரக விமானம் புறப்பட்டது. அது கராச்சி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் பொது, விமான நிலையத்திற்கு அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது.
இதனால் அந்த குடியிருப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கு விரைந்த மீட்புத்துறையினர், மீட்புப்பணிகளை தீவிரப்படுத்தினார்கள். அந்த விமான இடிபாடுகளில் இருந்து 2 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக மீட்பு துறையினர் தெரிவித்தனர். மேலும், விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்துவருகின்றனர்.
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…