பிக் பாஸ் நிகழ்ச்சி பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்ப பட்டு வருகிறது.இந்த நிகழ்ச்சி தற்போது 100 நாட்களை கடந்து மிகவும் விறு விறுப்பாக ஓடி கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 16 போட்டியாளர்கள் இருந்தார்கள்.தற்போது 4 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கிறார்கள்.இதையடுத்து தற்போது இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.
இந்நிலையில் சாந்தியின் மனைவி அவரது இன்ஸ்டரா கிராமில் சாண்டிக்கு வாக்களிக்குமாறு ஒரு கோரிக்கையை வைத்துள்ளார். இந்நிலையில் ரசிகர் ஒருவர் முகன் டைட்டிலை வின் பண்ணுவதற்கு தகுதியானவர் என்று கூறியுள்ளார்.
அவரிடம் நிறைய திறமைகள் இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.உடனே சாண்டி மனைவி கோபம் அடைந்தார். உங்களுக்கு முகனை பிடிக்கும் என்றால் அவருக்கு வாக்களியுங்கள் மற்றவர்களை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று கூறியுள்ளார். எப்போதும் ஹீரோ தான் வின் பண்ணனுமா அனைவரையும் சந்தோச படுத்துபவர் ஜெயிக்க கூடாதா என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்னை : கடந்த மார்ச் 6 முதல் 8 வரை, மத்திய அமலாக்கத்துறை (ED) டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் திடீர்…
டெல்லி : இந்திய அரசு, நாடு முழுவதும் உள்ள மொபைல் போன்களில் பயன்படுத்தப்படும் பழைய சிம் கார்டுகளை மாற்றுவது பற்றி…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், லக்னோ…
சென்னை : மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதத்திற்கு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. போக்குவரத்து துறை சார்பான கோரிக்கைகளுக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.…