அதிர்ஷ்டம் ஒருமுறை தான் கதவை திறக்கும். அதற்கு ஏரியில் குளிக்கும்போது முதலை கடியில் இருந்து தப்பிய நபர், ஒரு எடுத்துக்காட்டு.
அமெரிக்கா, புளோரிடா மாகாணத்தில் உள்ள ஏரி ஒன்றில் கப்பலில் இருந்த நபர் ஒருவர், கடலில் ஜாலியாக குளித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு இரண்டு முதலைகள் வந்தது. இதனை பார்த்தும் அவர் சிரித்தப்படியே குளித்துக்கொண்டு இருந்தார். அதில் ஒரு முதலை, திடீரென அவரை தாக்கத் தொடங்கியது.
கண் இமைக்கும் நேரத்தில் அதனைக்கண்ட அந்த நபர், உடனடியாக நீரில் இருந்து வெளியேறி, கப்பலில் ஏறினார். இது தொடர்பான வீடியோ, தற்போது சமூகவலைத்தளங்களில் அதிகளவில் பரவிவருகிறது. நொடியில் உயிர் தப்பிய இந்த மனிதர், அஜாக்கிரதையாக இருந்தால் நொடியில் மரணம் என்பதை விளக்குகிறார்.
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…