விமானத்திற்கு இணையாக ஜெட்பேக்-ல் 3,000 அடி உயரத்தில் நபர் ஒருவர் பறந்து சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் 3 ஆயிரம் அடி உயரத்தில் மேலே விமானம் ஒன்று சென்றுள்ளது. அதற்கு இணையாக அதாவது விமானத்திற்கு மிக அருகே ஜெட்பேக்-ல் நபர் ஒருவர் பறந்து சென்றுள்ளார். இதுகுறித்து அமெரிக்கன்ஸ் மற்றும் ஜெட்புளு விமானிகள் விமான கட்டுபாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஜெட்புளு விமானிகள் கூறியதாவது, ஜெட்பேக்-ல் பறந்து சென்ற நபர் 30 அடி தூரத்தில் தங்களது விமானத்திற்கு மிக அருகில் பறந்து சென்றதாக தெரிவித்துள்ளனர்.
விமானத்திற்கு இணையாக ஜெட்பேக்-ல் பறந்து சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து அமெரிக்க விமானப் போக்குவரத்து நிர்வாகம் இச்சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். அதனையடுத்து தற்போது இச்சம்பவம் குறித்த விசாரணையை FBI தொடங்கியுள்ளது. மேலும் விரைவில் நடந்தது என்ன என்பதை கண்டுபிடித்த விடுவோம் என்றும் FBI உறுதி அளித்துள்ளது.
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…