மக்களோடு மக்களாய் வலம் வந்த பென்குயின்! ஆச்சர்யத்தில் உறைந்த போலீசார்!

Published by
லீனா

மக்களோடு மக்களாய் வலம் வந்த பென்குயின்.

இங்கிலாந்து நாட்டில், நாட்டிங்காம் என்ற பகுதியில், போலீசார் நேற்று வழக்கம்போல் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சாலையில் மனிதர்கள் வருவார்கள் என்று நினைத்த போலீசாருக்கு காத்திருந்தது ஒரு ஆச்சரியம். அது என்னவென்றால் பெண் குயின் ஒன்று தத்தி தத்தி அழகாக நடந்து வருவதைக் கண்டனர்.

ஆச்சர்யத்தில் ஆழ்ந்த காவல்துறையினர் பின்பு சுதாரித்துக் கொண்டு பெண்குயின் இடம் மனிதர்களிடம் விசாரிப்பது போல விசாரிக்கத் தொடங்கினர். ‘எப்படி வந்தாய்’ என்று  கேட்க அது திகைத்து திகைத்து பார்க்கவே அதற்கு ‘போப்போ’ என்று செல்லப் பெயர் சூட்டியுள்ளனர்.

மேலும் இந்த பெண்குயின் போலீசாருடன் நட்பாக பழகியதோடு, அவர்களுடன் சேர்ந்து புகைப்படங்களும் விதவிதமாக எடுத்துள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘விரைவில் பெண் குயினை அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்க உள்ளதாகவும், பென்குயின்  காட்டில் இருந்து வந்திருந்தால் அதனை காட்டில் விட்டிருக்கலாம். ஆனால் இது அடுத்தவர் வளர்ப்பு என்பதால் அதனை நாங்கள் காட்டில் விட முடியாது.’ என கூறியுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

6 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

7 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

8 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

8 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

8 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

9 hours ago