சத்தமிட்டு திருட்டை தடுத்த கிளி.!

Published by
பால முருகன்

இங்கிலாந்தில் பெண் ஒருவர் இரவில் தூங்கிக்கொண்டிருந்த போது  அவரது கிளி மிகவும் பலத்த சத்தம் எழுப்பி திருடனை கன்டுபிடித்துள்ளது. 

இங்கிலாந்தை சேர்ந்த எம்மா என்ற 41 வயது ஒரு பெண் சார்லி என்று கிளியை வளர்த்து வந்தார் அவர் வசித்து வரும் பகுதியில் சில திருட்டுகள் நடந்திருந்தால் எம்மா உஷாராகா இருந்தார் அதைபோல் இரவு  எதிர்பார்த்ததை போலவே கதவுக்குப் பின்னால் ஒருவர் மறைந்திருபதை பார்த்த சார்லி கிளி சத்தமிட்டது, மேலும் எம்மா தைரியமாக அவரை பிடிக்கச் சென்றார்.

மேலும் அந்த நபர் கையில் தன் மகனின் பையை திருடி வைத்திருப்பதை கண்டு எம்மா பையை பிடித்து பலமாக  இழுத்துள்ளார், இழுத்ததில் பையை கிழிந்துவிட்டது, மேலும் தப்பி ஓட முயன்ற அந்த நபரை விடாமல் துரத்தி துரத்தி பிடிக்க சென்றார், மேலும் அந்த நபர் திருடிய பொருட்களை போட்டு விட்டு ஓடி மறைந்து விட்டார் .

இந்த சம்பவம் தொடர்பாகது இளைஞரை போலீசார் கைது செய்தனர் பாக ஜாக் பிளெட்சர் என்ற 24வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர்  மேலும் வழக்கை விசாரித்த நீதிபதி எம்மாவின் தைரியத்தை  பாராட்டினார் திருடனை பிடிக்க உதவிய எம்மா’வுக்கு 100 பவுண்டுகள் இந்தியன் மதிப்பின்படி 47 ஆயிரம் சன்மானம் அழிக்கப்பட்டுள்ளது .ஆனால் இந்த சம்பவத்தில் சோகமான விஷயம் திருடன் வந்த பற்றி எச்சரித்து கிளி ஒரு நாள் காணாமல் போய்விட்டது அதுகுறித்து எம்மா ஆழ்ந்த வருத்தத்தில் இருக்கிறார்.

Published by
பால முருகன்

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

10 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

11 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

11 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

12 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

12 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

12 hours ago