சத்தமிட்டு திருட்டை தடுத்த கிளி.!

Published by
பால முருகன்

இங்கிலாந்தில் பெண் ஒருவர் இரவில் தூங்கிக்கொண்டிருந்த போது  அவரது கிளி மிகவும் பலத்த சத்தம் எழுப்பி திருடனை கன்டுபிடித்துள்ளது. 

இங்கிலாந்தை சேர்ந்த எம்மா என்ற 41 வயது ஒரு பெண் சார்லி என்று கிளியை வளர்த்து வந்தார் அவர் வசித்து வரும் பகுதியில் சில திருட்டுகள் நடந்திருந்தால் எம்மா உஷாராகா இருந்தார் அதைபோல் இரவு  எதிர்பார்த்ததை போலவே கதவுக்குப் பின்னால் ஒருவர் மறைந்திருபதை பார்த்த சார்லி கிளி சத்தமிட்டது, மேலும் எம்மா தைரியமாக அவரை பிடிக்கச் சென்றார்.

மேலும் அந்த நபர் கையில் தன் மகனின் பையை திருடி வைத்திருப்பதை கண்டு எம்மா பையை பிடித்து பலமாக  இழுத்துள்ளார், இழுத்ததில் பையை கிழிந்துவிட்டது, மேலும் தப்பி ஓட முயன்ற அந்த நபரை விடாமல் துரத்தி துரத்தி பிடிக்க சென்றார், மேலும் அந்த நபர் திருடிய பொருட்களை போட்டு விட்டு ஓடி மறைந்து விட்டார் .

இந்த சம்பவம் தொடர்பாகது இளைஞரை போலீசார் கைது செய்தனர் பாக ஜாக் பிளெட்சர் என்ற 24வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர்  மேலும் வழக்கை விசாரித்த நீதிபதி எம்மாவின் தைரியத்தை  பாராட்டினார் திருடனை பிடிக்க உதவிய எம்மா’வுக்கு 100 பவுண்டுகள் இந்தியன் மதிப்பின்படி 47 ஆயிரம் சன்மானம் அழிக்கப்பட்டுள்ளது .ஆனால் இந்த சம்பவத்தில் சோகமான விஷயம் திருடன் வந்த பற்றி எச்சரித்து கிளி ஒரு நாள் காணாமல் போய்விட்டது அதுகுறித்து எம்மா ஆழ்ந்த வருத்தத்தில் இருக்கிறார்.

Published by
பால முருகன்

Recent Posts

AFG vs AUS : அரையிறுதிக்கு செல்லப்போவது யார்? டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு.!

AFG vs AUS : அரையிறுதிக்கு செல்லப்போவது யார்? டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு.!

லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி 2025-இன் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. இந்தப் போட்டி…

1 hour ago

10 இல்ல… இன்று 11 மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்.!

சென்னை : நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக நேற்றைய தினம், சென்னை வானிலை…

1 hour ago

”என்னமோ நான் வயசுக்கு வந்த புள்ளைய கற்பழிச்சு விட்ட மாதிரி பேசுறீங்க ” – சீமான் சர்ச்சைப் பேச்சு.!

சென்னை : நடிகை பாலியல் புகாரில் சென்னை வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் மாலை 6 மணிக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர்…

3 hours ago

“நான்தான் சம்மனை கிழிக்கச் சொன்னேன், என்னை கைது செய்ய வேண்டியதுதானே” – சீமான் மனைவி கயல்விழி!

சென்னை : சீமான் வீட்டின் கேட் மீது நேற்று போலீசார் ஒட்டிய சம்மனை, பாதுகாவலர் கிழித்ததால் தகராறு ஏற்பட்டது. நேற்றைய…

3 hours ago

ஷமிக்கு ஓய்வு.. களமிறங்கும் அர்ஷ்தீப் சிங்! ரோஹித் விளையாடுவது சந்தேகம்? இந்திய அணியில் மாற்றம்…

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடும் மேட்ச் வரும் 2-ம் தேதி துபாயில்…

5 hours ago

Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!

சென்னை : நடிகை விஜயலட்சுமி பாலியல் வழக்கில் சீமான் ஆஜராகி விளக்கமளிக்க கூடுதல் அவகாசம் தேவை என காவல்துறையிடம் கேட்க…

6 hours ago